Skip to content

வைரமுத்து

2027 ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்- வைரமுத்து

  • by Editor

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜனவரி 25, 2026) கவிஞர் வைரமுத்து அவர்களின் இல்லத்திற்கு தனிப்பட்ட முறையில் வருகை தந்தார். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையேயான நீண்டகால நட்பின் அடையாளமாக அமைந்தது. வைரமுத்து தனது X… Read More »2027 ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்- வைரமுத்து

முதல்வர் அறிவிப்பை வரவேற்று கவிஞர் வைரமுத்து ‘எக்ஸ்” பதிவு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் நடந்த போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பே சியதாவது: ஓராண்டில் காசாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளது. அங்கு இஸ்ரேல்… Read More »முதல்வர் அறிவிப்பை வரவேற்று கவிஞர் வைரமுத்து ‘எக்ஸ்” பதிவு

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” – கவிஞர் வைரமுத்து

‘போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என இஸ்ரேல் – ஈரான் போர் குறித்து கவிஞர் வைரமுத்து  வருத்தம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் இருதரப்பிலும்  ஏராளமான உயிரிழப்புகள்,  பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.… Read More »போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” – கவிஞர் வைரமுத்து

‘பலே பாண்டியா’.. நடிகர் சூரியின் ‘மண் சோறு’ விவகாரம்… வைரமுத்து பாராட்டு

நடிகர் சூரி நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் மாமன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி சில ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டதாக செய்தி வெளியான நிலையில் அதனை நடிகர்… Read More »‘பலே பாண்டியா’.. நடிகர் சூரியின் ‘மண் சோறு’ விவகாரம்… வைரமுத்து பாராட்டு

மநீம தலைவர் கமலுடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு..

நாளாயிற்று, நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை. ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார். அரசியல் பேசினோம், கலை குறித்துக்கலந்தாடினோம், உடல் நிலை,  உணவு நிலை குறித்து அறிவாடினோம். சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம்.… Read More »மநீம தலைவர் கமலுடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு..

அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா குற்றச்சாட்டுக்கு …வைரமுத்து பதிலடி?

கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது பாடகி சுசித்ரா ” ஒரு முறை வைரமுத்து தனக்குக் கால் செய்து தன்னுடைய குரல் நன்றாக இருப்பதாகவும், தனக்குப் பரிசு… Read More »அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா குற்றச்சாட்டுக்கு …வைரமுத்து பதிலடி?

பழி, பொய் சொன்னவர்கள் வாழ்க…… வைரமுத்து கவிதை

பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தின் மூலமாக 1980ம் ஆண்டு திரை உலகில் நுழைந்த வைரமுத்து, ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது…’ என்ற பாடல் மூலம் தனது வைர வரிகளால் தமிழை பட்டை தீட்டத் தொடங்கினார்.… Read More »பழி, பொய் சொன்னவர்கள் வாழ்க…… வைரமுத்து கவிதை

மக்கள் எனக்காக பேசுகிறார்கள்….. கங்கை அமரனுக்கு…. வைரமுத்து பதிலடி

கவிஞர் வைரமுத்து, இசை பெரிதா? பாடல் பெரிதா என்று  ஒரு விழாவில் பேசினார்.  சில நேரங்களில் இசையைவிட மொழி பெரியதாக இருக்கும் என்று வைரமுத்து பேசியிருந்தார். வைரமுத்துவின் இந்த பேச்சு இளையராஜாவை தாக்கி பேசுவது… Read More »மக்கள் எனக்காக பேசுகிறார்கள்….. கங்கை அமரனுக்கு…. வைரமுத்து பதிலடி

பாடல் யாருக்கு சொந்தம்….. கவிஞர் வைரமுத்து மீண்டும் பிரச்னையை கிளப்புகிறார்

செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் ‘படிக்காத பக்கங்கள்’.   இந்த  திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ஒரு… Read More »பாடல் யாருக்கு சொந்தம்….. கவிஞர் வைரமுத்து மீண்டும் பிரச்னையை கிளப்புகிறார்

நடிகைகளை தவறாக சித்தரிப்பதைக் கண்டிக்கிறேன்… கவிஞர் வைரமுத்து…

  • by Authour

கவிஞர் செந்தமிழ் தேனீ எழுதிய ‘சேலத்திற்குப் பெருமை சேர்க்கும் பெருமைக்குரியவர்கள்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தார்.  இந்நிகழ்வு முடிந்த பின்னர் நிருபர்களை… Read More »நடிகைகளை தவறாக சித்தரிப்பதைக் கண்டிக்கிறேன்… கவிஞர் வைரமுத்து…

error: Content is protected !!