Skip to content

2 பேர் கைது

லஞ்சம் வாங்கிய விஏஓ, குன்றத்தூர் நகராட்சி ஆணையர் உட்பட 3பேர் கைது…

  • by Authour

லஞ்ச வாங்கிய குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி கைது செய்யப்பட்டுள்ளார். நிலம் வரன்முறைப்படுத்த ரூ. 24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார். நகராட்சி ஆணையர் குமாரி, நகரமைப்பு அதிகாரி பாலசுப்பிரமணி, அலுவலக உதவியாளர் சாம்சன் ஆகிய 3… Read More »லஞ்சம் வாங்கிய விஏஓ, குன்றத்தூர் நகராட்சி ஆணையர் உட்பட 3பேர் கைது…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

திருச்சி மாநகரில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்கப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருச்சி… Read More »திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

வேளச்சேரி விபத்தில் 2 பேர் பலி….. கட்டுமான நிறுவன ஊழியர் 2 பேர் கைது

சென்னை  வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள கேஸ் பங்க் அருகே நடைபெற்று வந்த தனியார் கட்டுமான பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 50 அடிக்கும் மேல் திடீரென பள்ளம் ஏற்பட்டது.… Read More »வேளச்சேரி விபத்தில் 2 பேர் பலி….. கட்டுமான நிறுவன ஊழியர் 2 பேர் கைது

திருச்சியில் போலி பாஸ்போட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 2 பேர் கைது…..

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு பலரை அனுப்பி வருவதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்துதிருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும்… Read More »திருச்சியில் போலி பாஸ்போட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 2 பேர் கைது…..

திருச்சி அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்திய 2 பேர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அடுத்துள்ள பச்சைமலையில் டாப் செங்காட்டுப்பட்டி, பகுதிகளில் சிலர் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்துவதாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணிற்க்கு இரகசியதகவல் வந்த்தது( 9487464651 ) இரகசிய தகவலின் அடிப்படையில்,… Read More »திருச்சி அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்திய 2 பேர் கைது….

திருச்சியில் நடந்து சென்றவரை தாக்கிய 2 பேர் கைது….

திருச்சி பொன்மலையில் நடந்து சென்றவரிடம் வேண்டுமென்றே வம்பு இழுத்து அடித்து உதைத்து தாக்கிய 2 பேர் கைது திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகரை சேர்ந்தவர் செல்லதுரை வயது (27) இவர் நேற்று… Read More »திருச்சியில் நடந்து சென்றவரை தாக்கிய 2 பேர் கைது….

சென்னையில் என்ஐஏ சோதனை…. வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3பேர் கைது

  • by Authour

சென்னையின் புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், படப்பை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை… Read More »சென்னையில் என்ஐஏ சோதனை…. வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3பேர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 40 பேரிடம் மோசடி… திருச்சி இளைஞர்கள் கைது

  • by Authour

தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே களஞ்சியம் நகர் 2-வது தெருவில் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. புருனேவுக்கு ஆட்கள் தேவை என அந்த நிறுவனம் பெயரில் விளம்பரமும் செய்யப்பட்டது. டெல்டா மாவட்டங்களில்… Read More »வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 40 பேரிடம் மோசடி… திருச்சி இளைஞர்கள் கைது

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

திருச்சியில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வெடிகுண்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கமாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

திருச்சி அருகே குடிபோதையில் தகராறு… தடுக்க முயன்ற முதியவர் கொலை… 2 பேர் கைது..

திருச்சி மாவட்டம், முசிறி அருகே முத்துராஜா பாளையம் மேட்டுதெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (67) கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக். அதே பகுதியை சேர்ந்த நண்பர் அஜித் புதிதாக வாங்கிய… Read More »திருச்சி அருகே குடிபோதையில் தகராறு… தடுக்க முயன்ற முதியவர் கொலை… 2 பேர் கைது..

error: Content is protected !!