Skip to content

6 பேர் பலி

சுவிட்சர்லாந்தில் பரிதாபம்- பஸ் தீப்பிடித்து 6 பேர் பலி…

  • by Editor

சுவிட்சர்லாந்து தலைநகர் அருகே பேருந்து தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். பெர்ன் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெர்செர்ஸ் நகரில் பேருந்து தீப்பிடித்து விபத்து… Read More »சுவிட்சர்லாந்தில் பரிதாபம்- பஸ் தீப்பிடித்து 6 பேர் பலி…

தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் பகுதியை சேர்ந்தவர் இக்பால் அகமதுவின். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு இக்பாலின் வீட்டில் திடீரென தீ… Read More »தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி

திருமணப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஜார்க்கண்டில் 6 பேர் பலி; 80 பேர் காயம்

  • by Editor

சத்தீஸ்கார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 90 பேர், இன்று ஒரே பேருந்தில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் லெட்கர் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். பேருந்து மஹடனிர் பகுதியில்… Read More »திருமணப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஜார்க்கண்டில் 6 பேர் பலி; 80 பேர் காயம்

600 அடிபள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி

  • by Editor

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிப்ஹட் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் நேற்று மாலை கல்வான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். கல்வான் அருகே மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை… Read More »600 அடிபள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…6 பேர் பலி…

  • by Editor

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் ஷிவாரா நகரில் இருந்து ஷேக்புராவுக்கு இன்று மதியம் ஆட்டோவில் 12 பேர் பயணித்தனர். ஷேக்புரா – சிகந்தரா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரியும், ஆட்டோவும் நேருக்கு… Read More »ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…6 பேர் பலி…

ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 6 பேர் பலி

ஜெய்ப்பூர் : நகரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் டிராமா தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அக்டோபர் 6 அன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் 6 நோயாளிகள்… Read More »ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 6 பேர் பலி

ரோப் கார் கேபிள் அறுந்து விபத்து; 6 பேர் பலி

  • by Authour

குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டம் பவகவ் மலையில் இந்து மத கடவுள் மகாகாளிகா கோவில் உள்ளது. மலையில் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு 2 ஆயிரம் படி ஏறி செல்ல வேண்டும்.… Read More »ரோப் கார் கேபிள் அறுந்து விபத்து; 6 பேர் பலி

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து…6 பேர் பலி

மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளாகி வீடுகள் மீது விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீபற்றி எரிந்தது. பிலடெல்பியா நகர விமான… Read More »அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து…6 பேர் பலி

இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

வைகுண்ட ஏகாதசியையொட்டி  நாளை  முதல், 19-ம் தேதி வரை திருமலையில்  சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம்… Read More »இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

பீகார் ஓட்டலில் பயங்கர தீ….. 6 பேர் பலி

பீகார் மாநிலம் பாட்னா சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி ஓட்டலில்  இன்று காலை 11 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த… Read More »பீகார் ஓட்டலில் பயங்கர தீ….. 6 பேர் பலி

மதுரையில் பைக் மீது கார் மோதல்….. 6 பேர் பலி

  • by Authour

மதுரையைச் சேர்ந்த கனகவேல் என்பவர் மனைவி கிருஷ்ணகுமாரி,  மற்றும் குழந்தையுடன் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு  சென்று சாமி கும்பிட்டு விட்டு  இன்று வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.  சிவரக்கோட்டை என்ற இடத்தில்  வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த… Read More »மதுரையில் பைக் மீது கார் மோதல்….. 6 பேர் பலி

வாணியம்பாடி…..6பேர் பலியான விபத்து…. மீட்புபணியில் ஈடுபட்ட ஏட்டு மாரடைப்பில் பலி

பெங்களூருலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு விரைவு பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலை தரைப்பாலத்தில்  வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்னையில் இருந்து… Read More »வாணியம்பாடி…..6பேர் பலியான விபத்து…. மீட்புபணியில் ஈடுபட்ட ஏட்டு மாரடைப்பில் பலி

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 6 பேர் பலி…

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 6… Read More »நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 6 பேர் பலி…

மைசூர் அருகே பயங்கர சாலை விபத்து…. 6 பேர் பலி… பரபரப்பு…

மைசூர் மாவட்டம், டி.நரசீப்பூர் மாவட்டம் குருபுரு அருகே தனியார் பஸ்சும் -இன்னோவா காரும் இடையே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து… Read More »மைசூர் அருகே பயங்கர சாலை விபத்து…. 6 பேர் பலி… பரபரப்பு…

தி.மலையில் இருவேறு இடங்களில் விபத்து…. 6 பேர் பலி….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிகிச்சைகாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு… Read More »தி.மலையில் இருவேறு இடங்களில் விபத்து…. 6 பேர் பலி….

சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி….

அரியானா மாநிலம், பானிபட் மாவட்டம் டெசில் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் இங்கு புலம்பெயர் தொழிலாளியாக வசித்து வருகிறார். ஒரு அறை எடுத்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.… Read More »சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி….

error: Content is protected !!