Skip to content

trichy

நற்சிந்தனையுடன் மாணவர்கள் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்…திருச்சியில் செஃப் தாமு பேச்சு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக தொழில்நுட்பவியல் நிறுவனம் உள்ளது. இங்கு உணவு தயாரிப்பு மற்றும் உணவக மேலாண்மை சார்ந்த இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகள்… Read More »நற்சிந்தனையுடன் மாணவர்கள் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்…திருச்சியில் செஃப் தாமு பேச்சு

உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கோலாகலம்……

  • by Authour

திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுக ளையும் தன்னகத்தே… Read More »உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கோலாகலம்……

திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் வருவாய் துறை சார்பில் பாராளுமன்றம் பொதுதேர்தல் 20024 முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 100% வாக்கு பதிவாக வேண்டும் என்ற நோக்கில் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சார்பில்… Read More »திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு…

திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது .இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது . இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை… Read More »திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

திருச்சி பெல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி..

  • by Authour

தமிழகம் முழுவதும் பறவைகளை இன்று ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. பறவைகளின் இருப்பிடங்கள், அதன் எண்ணிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும், இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி பெல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி..

திருச்சியில் அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு….

  • by Authour

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக காலையில் அந்த பகுதியில் நடை பயிற்சி சென்றவர்கள் பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்ற… Read More »திருச்சியில் அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு….

திருச்சியில் திமுக சார்பில் மாரத்தான் -நலத்திட்டங்கள் வழங்கும் விழா…

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தோ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு… Read More »திருச்சியில் திமுக சார்பில் மாரத்தான் -நலத்திட்டங்கள் வழங்கும் விழா…

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி மாவட்டம்,  சிறுகனூர் அருகே நெய்க்குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர்  ரெங்கராஜ்(75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இவருடைய மகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நெய்க்குளத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்துள்ள பச்சைமலை சோழமாத்தி பகுதியில் வசிப்பவர் செந்தில் இவரது ஒரே மகள் ஜனனி (18). செந்தில் நரசிங்கபுரம் அருகே உள்ள கானாபாடி கிராமத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரியலூர் ஊராட்சி செங்கரையூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே 1996 மற்றும் 98 ஆம் ஆண்டு நான்கு ஆழ்துளை கிணறு அமைத்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக்… Read More »திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு…

error: Content is protected !!