Skip to content

April 2023

நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தொடர்பு பணியாளர் திட்டம்… Read More »நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி..

கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் வந்து பார்த்த சூர்யா …

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கீழடி அருங்காட்சியகம். கடந்த 2015-ஆம் ஆண்டு அங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 8 கட்டங்களாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொன்மையான பொருட்கள், தமிழர்களின் வீரத்தை பறைசாற்றை பொருட்கள்,… Read More »கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் வந்து பார்த்த சூர்யா …

இருசக்கர, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரும் சமம்…

கோவையை மையமாக கொண்டு டிரஸ்டர்ஸ் பைக்கர்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. இதில் 150 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இந்த கிளப் தற்போது சமூக சேவைகளில் தங்களது… Read More »இருசக்கர, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரும் சமம்…

எப்ரலில் 11 நாட்கள் வங்கிக்கு லீவு….

ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 சனிக்கிழமை ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் நான்கு செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித… Read More »எப்ரலில் 11 நாட்கள் வங்கிக்கு லீவு….

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்…. கோரிக்கை….

திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கூட்டமைப்புகள்… Read More »தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்…. கோரிக்கை….

கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா…. அழகு குத்தி-தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்…

கரூர் மாவட்டம், குளித்தலை பெரிய பாலத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் 3 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 37வது ஆண்டாக காளியம்மன் கோவில் திருவிழா நேற்று… Read More »கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா…. அழகு குத்தி-தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்…

நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

  • by Authour

நாகப்பட்டினம் , வெளிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் முன்னாள் திமுக நகர செயலாளர் போலீஸ் பன்னீர். இவரது மகன் தயாளன் வழக்கறிஞர் , வெளிப்பாளையம் ரயிலடி தெருவை சேர்ந்தவர் சரவணன் வேளாண்மை துறை அலுவலகத்தில்… Read More »நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

திருச்சி….இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் 1 கிராம் 5,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 30 ரூபாய் குறைந்து 5,470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி….இன்றைய தங்கம் விலை நிலவரம்…

மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

  • by Authour

டில்லியில் வருகின்ற 5ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேசனிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம்,  அகில… Read More »மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

போக்குவரத்து போலீசாருக்கு ஏர்கூலர் வசதி…. கமிஷனர் திறந்து வைத்தார்…

  • by Authour

கோடை காலத்தில் வெயிலில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீஸ் காவலர்களுக்கு வழக்கமாக ஜூஸ், மோர், சோலார் தொப்பிகள் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த நிலையில் கோவை ஒப்பணக்கார வீதி பைசன் கார்னரில் போக்குவரத்து நெரிசலை… Read More »போக்குவரத்து போலீசாருக்கு ஏர்கூலர் வசதி…. கமிஷனர் திறந்து வைத்தார்…

error: Content is protected !!