Skip to content

May 2023

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாணவி ஷிவானி

பிளஸ்2  ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன்  பள்ளியில் பயிலும் ஷிவானி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில்  600க்கு 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாணவி ஷிவானி

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் கவிதா ராமு…

புதுகோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நைடபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கலெக்டர் கவிதா ராமு, மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட  உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்அலுவலர் மா.செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாிகள் நல… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் கவிதா ராமு…

சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். முதலில் சீர்மிகு நகரத் திட்டத்தின்… Read More »சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

பிளஸ்2 ரிசல்ட்……..திண்டுக்கல் நந்தினி…600க்கு 600 மார்க் பெற்று புதிய சாதனை

பிளஸ்2 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.  தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100 மார்க் பெற்று உள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இப்போது… Read More »பிளஸ்2 ரிசல்ட்……..திண்டுக்கல் நந்தினி…600க்கு 600 மார்க் பெற்று புதிய சாதனை

மயிலாடுதுறை…பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் பேர் தேர்ச்சி…..

மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் :4594 பேர் மாணவிகள் : 5743 பேர் என 10,337 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 3977 மாணவர்களும்,… Read More »மயிலாடுதுறை…பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் பேர் தேர்ச்சி…..

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

திருச்சி மாவட்டம், ஜமுனாபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருத்தலையூர் ஊராட்சியில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துறையூர் முசிறி சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை இல்லாமல் இருந்து… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

பிளஸ்2 துணைத்தேர்வு…. ஜூன் 19ல் தொடக்கம்

பிளஸ்2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது.  தேர்வு எழுதிய 8லட்சத்து 3 ஆயிரத்து 385 பேரில்,  7 லட்சத்து 5ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றனர். 47ஆயிரத்து 934 பேர் தேர்ச்சி பெறவில்லை.  திருச்சி மாவட்டத்தில்… Read More »பிளஸ்2 துணைத்தேர்வு…. ஜூன் 19ல் தொடக்கம்

பஸ்சில் பயணம் செய்து வாக்குசேகரித்தார் ராகுல்…. படங்கள்…

கர்நாடகா சட்டசபை தேர்தல் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்றயை தினம் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 13ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட… Read More »பஸ்சில் பயணம் செய்து வாக்குசேகரித்தார் ராகுல்…. படங்கள்…

சந்தீப் சர்மா பந்தை விளாசி… ஐதராபாத் த்ரில் வெற்றி…. சமத் அட்டகாசம்

ஜெய்ப்பூர், நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று  நடந்த 52வது லீக் ஆட்டத்த்ல் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, யஷ்யஷ்வி… Read More »சந்தீப் சர்மா பந்தை விளாசி… ஐதராபாத் த்ரில் வெற்றி…. சமத் அட்டகாசம்

பிளஸ்2 … திருச்சி மாவட்டத்தில் 96.02% தேர்ச்சி

பிளஸ்2 ரிசல்ட் இன்று காலை வெளியானது. திருச்சி மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை -30,910 பேர்.ஆண்கள் – 14,390, பெண்கள் – 16520இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை – 29,679 பேர்கள் ஆண்கள்… Read More »பிளஸ்2 … திருச்சி மாவட்டத்தில் 96.02% தேர்ச்சி

error: Content is protected !!