Skip to content

March 2024

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு…

  • by Authour

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.  ஒரு சவரனுக்கு சுமார் 200 ரூபாய் அதிகரித்து இருந்ததே நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நகை வாங்குவோருக்கு மற்றும் ஒரு அதிர்ச்சியாக இன்றைய… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு…

ரயில் விபத்தை தடுத்த தம்பதி…. ரயில்வேயும் வெகுமதி வழங்கி பாராட்டு…

  • by Authour

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை எஸ் வளைவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த சம்பவத்தின்போது, அந்த வழியாக வந்த சிறப்பு ரயிலை லைட்… Read More »ரயில் விபத்தை தடுத்த தம்பதி…. ரயில்வேயும் வெகுமதி வழங்கி பாராட்டு…

விளம்பரம் பார்த்தால் வருமானம் என மோசடி… யூடியூப் சேனல் உரிமையாளர் கைது…

கோவையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் MY V3 ADS நிறுவனம், செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த நிறுவனத்துடன் தொடர்பில்… Read More »விளம்பரம் பார்த்தால் வருமானம் என மோசடி… யூடியூப் சேனல் உரிமையாளர் கைது…

பெங்களூர் குண்டு வெடிப்பு.. சந்தேக நபர் படம் வெளியீடு..

  • by Authour

பெங்களூருவில் இந்திரா நகர், ஜே.பி.நகர், ராஜாஜி நகர், குந்தலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டலில், வழக்கமாகவே மதிய உணவு நேரத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில், நேற்று மதியம் 1.30… Read More »பெங்களூர் குண்டு வெடிப்பு.. சந்தேக நபர் படம் வெளியீடு..

சரசரவென குறைந்த பூண்டு விலை…

கிடுகிடுவென உயர்ந்து 600  ரூபாய் வரையில் விற்ற பூண்டின் விலை சரசரவென குறைந்து தற்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூண்டு விலை உயர்வு காரணமாக மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் … Read More »சரசரவென குறைந்த பூண்டு விலை…

காரையார் அணையின் மேற்பரப்பில் தண்ணீரில் மிகுந்த முதலை….

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அணையான உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட காரையார் அணை தென்மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக… Read More »காரையார் அணையின் மேற்பரப்பில் தண்ணீரில் மிகுந்த முதலை….

விருப்ப பணிஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டுவிழா…

தஞ்சாவூர் மாவட்டம், குளிச்சப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முருகானந்தம். அவர் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு பள்ளியில் பாராட்டு விழா தஞ்சை வட்டார கல்வி அலுவலர் சங்கீதா… Read More »விருப்ப பணிஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டுவிழா…

கோவை அருகே ஏழை மக்களுக்கான பேரூரடிகளார் மருத்துவமனை தொடக்கம்..

கோவை மாவட்டம்,கோவில்பாளையம்,அருகே ,24 ஆம் குருமகா சன்னிதானம் மறைந்த பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவதரித்த முதலிபாளையம் காட்டம்பட்டி சாலையில், ஏழை எளியோருக்கு மருத்துவசேவை வழங்கும் பேரூரடிகளார் மருத்துவமனை துவங்கப்பட்டது. 24… Read More »கோவை அருகே ஏழை மக்களுக்கான பேரூரடிகளார் மருத்துவமனை தொடக்கம்..

பெங்களூர் ’ராமேஸ்வரம் கஃபே’ யில் குண்டு வெடிப்பு.. பயங்கரவாதிகள் சதி..?

  • by Authour

பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள‌ ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மசாலா தோசைக்காக தினமும்ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிவார்கள். இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணியளவில்… Read More »பெங்களூர் ’ராமேஸ்வரம் கஃபே’ யில் குண்டு வெடிப்பு.. பயங்கரவாதிகள் சதி..?

லஞ்ச ஒழிப்பு போலீசில்.. திருச்சி சப் ரெஜிஸ்டர் சிக்கியது எப்படி?

திருச்சி மாவட்டம் கே. கே. நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கோபால கிருஷ்ணன் (65). இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் இருந்த காலி மனையை… Read More »லஞ்ச ஒழிப்பு போலீசில்.. திருச்சி சப் ரெஜிஸ்டர் சிக்கியது எப்படி?

error: Content is protected !!