Skip to content

2024

‘ பசி ‘ இயக்குனர் துரை காலமானார்

  • by Authour

பசி’ படத்தின் இயக்குநர் துரை உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இவருக்கு வயது 84. தமிழ்த் திரையுலகின் மூத்தக் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் கலைமாமணி துரை, உடல்நலக் குறைவு காரணமாக காலமானதாக அவரது… Read More »‘ பசி ‘ இயக்குனர் துரை காலமானார்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. சிவகங்கை தலைமை ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை

  • by Authour

சிவகங்கையில் உள்ள   ஒரு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தவர் முருகன். இவர் 2015ம் ஆண்டு  அந்த பள்ளியில் படிக்கும் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல்  தொல்லை அளித்து வந்தார். இதுபற்றி… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. சிவகங்கை தலைமை ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை

நாளை சித்ரா பௌர்ணமி… வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்களை ட்ரோனில் கண்காணிக்கப்படும்..

  • by Authour

தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் 3 மாதங்கள் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் குறிப்பாக சிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »நாளை சித்ரா பௌர்ணமி… வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்களை ட்ரோனில் கண்காணிக்கப்படும்..

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு…

உபி. மந்திரிக்கு அடிஉதை…. பொதுமக்கள் ஆத்தி்ரம்

  • by Authour

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத்தின் மந்திரி சபையில் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஞ்சய் நிஷாத். இவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் நேற்று… Read More »உபி. மந்திரிக்கு அடிஉதை…. பொதுமக்கள் ஆத்தி்ரம்

தேர்தல் முடிந்து விட்டதால்……பறக்கும்படை கலைப்பு…. மாநில எல்லைகளில் மட்டும் சோதனை

  தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இன்னும் 6 கட்டமாக ஜூன் 1-ந்தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளன. இதன் காரணமாக… Read More »தேர்தல் முடிந்து விட்டதால்……பறக்கும்படை கலைப்பு…. மாநில எல்லைகளில் மட்டும் சோதனை

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும்…… இந்திய வானிலை ஆய்வு மையம்

  • by Authour

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், இன்று தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய… Read More »தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும்…… இந்திய வானிலை ஆய்வு மையம்

கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே கோவில்… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

முக்கூடல்…….பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரி இருபெரும் விழா

  • by Authour

நெல்லை மாவட்டம்  முக்கூடல்  பாலகன் சரஸ்வதி, மகளிர்  கலை அறிவியல் கல்லூரியின்  முதலாமாண்டு  விளையாட்டு விழா வரும் 29ம் தேதி  காலை 10  மணிக்கு நடக்கிறது.  விழாவில்   நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக  உடற்கல்வியியல்… Read More »முக்கூடல்…….பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரி இருபெரும் விழா

அய்யர்மலையில் தேரோட்டம்……தானியங்களை தூவி பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற சுரும்பார்குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த அய்யர்மலை சிவஸ்தலம்  கடல் மட்டத்திலிருந்து 1171அடி உயரத்தில் 1071 படிக்கட்டுகளுடன்… Read More »அய்யர்மலையில் தேரோட்டம்……தானியங்களை தூவி பக்தர்கள் நேர்த்திக்கடன்

error: Content is protected !!