Skip to content

2024

பிறை தென்பட்டதால் இன்று ரம்ஜான்… தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு

  • by Authour

ஏப்ரல் 9 பிறை தென்படாததால் தமிழகம், புதுவையில் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் பிறை தென்பட்டதாகவும் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல்… Read More »பிறை தென்பட்டதால் இன்று ரம்ஜான்… தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு

இன்றைய ராசிபலன் –  10.04.2024

மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடன்பிறப்புகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறைய சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது. மிதுனம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் செய்ய நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களால் இருந்த பிரச்சினைகள் விலகும். திடீர் பயணம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். கடகம் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். சிம்மம் இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கன்னி இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. துலாம் இன்று உங்கள் உடல் ஆரோக்கிய பாதிக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். விருச்சிகம் இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழிலில் உங்கள் மதிப்பு கூடும். குடும்பத்தில் தாராள பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும். தனுசு இன்று உங்களுக்கு வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். மகரம் இன்று உங்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளை பெறுவீர்கள். கடன்கள் ஓரளவு குறையும். கும்பம் இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். மீனம் இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன் திரும்ப பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மன அமைதி பெற தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்…தலைவர் 171 அப்டேட்….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில்,  இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்கிறார்.  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்… Read More »ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்…தலைவர் 171 அப்டேட்….

விஜய் மாதிரி ஒருத்தர் நமக்கு போட்டியா இருக்கிறது நல்லது” …நடிகை நமீதா…

  • by Authour

தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது.  திமுக, அதிமுக,  பாஜக கூட்டணியென அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அதிமுக,  பாஜக ஆகிய கட்சிகளில்… Read More »விஜய் மாதிரி ஒருத்தர் நமக்கு போட்டியா இருக்கிறது நல்லது” …நடிகை நமீதா…

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும்…. டில்லி உயர்நீதிமன்றம்…

  • by Authour

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார் .  கைது செய்வதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு கோரிய அவரது மனு டில்லி உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்தியாவில் முதல்வர் ஒருவர் பதவியில் இருக்கும்போதே… Read More »டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும்…. டில்லி உயர்நீதிமன்றம்…

‘GOAT’ படப்பிடிப்பு தளத்தில் விஜய் ஸ்கேட்டிங்….

  • by Authour

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.  இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா… Read More »‘GOAT’ படப்பிடிப்பு தளத்தில் விஜய் ஸ்கேட்டிங்….

மனைவியுடன் தகராறு…. திருச்சி வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை…

  • by Authour

திருச்சி அரியமங்கலம் மேம்பாலத்தின் கீழ் பொன்மலை ஸ்ரீரங்கம் ரயில் வழித்தடத்தில் ஒரு அடையாளம் தெரியாத ஆண் நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரியமங்கலம் போலீசார் மற்றும் பொன்மலை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.… Read More »மனைவியுடன் தகராறு…. திருச்சி வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை…

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அரியலூரில் காவல்துறை கொடி அணிவகுப்பு ஒத்திகை

அரியலூர் நகரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகையினை அரியலூர்  மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி… Read More »பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அரியலூரில் காவல்துறை கொடி அணிவகுப்பு ஒத்திகை

முன்னாள் அமைச்சர்…… ஆர்.எம். வீரப்பன் காலமானார்

  • by Authour

முன்னாள் அமைச்சர் ஆர். எம். வீரப்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 97. வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு இன்று மதியம் அவர் உயிர்… Read More »முன்னாள் அமைச்சர்…… ஆர்.எம். வீரப்பன் காலமானார்

விபத்தில் இறந்த திருச்சி இன்ஸ்பெக்டர் உடலை நடுரோட்டில் தடுத்து நிறுத்திய அப்பல்லோ ஊழியர்கள்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பிரியா(45). இவர்  கடந்த 7ம் தேதி இரவு பணி முடிந்து  தனது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்திற்கு புறப்பட்டார். இதற்காக  புதுக்கோட்டைக்கு பஸ்சில் சென்றார்.… Read More »விபத்தில் இறந்த திருச்சி இன்ஸ்பெக்டர் உடலை நடுரோட்டில் தடுத்து நிறுத்திய அப்பல்லோ ஊழியர்கள்

error: Content is protected !!