Skip to content

2024

+2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு…..

  • by Authour

பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4.38 லட்சம் மாணவர்கள் எழுதினர். 7,951 பள்ளி மாணவர்கள், 1,009 தனித்… Read More »+2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு…..

புதுகையில் பறக்கும்படை குழுவினர்களுடன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 தொடர்பாக பறக்கும்படை குழுவினர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர்களின் பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »புதுகையில் பறக்கும்படை குழுவினர்களுடன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்…

நாகை மீன்வள பல்கலைக்கு ஜெயலலிதா பெயர்…… நிராகரித்தார் ஜனாதிபதி முர்மு

நாகையில் உள்ள  மீன்வள பல்கலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டி அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,  ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை கவர்னர் கிடப்பில் போட்டார். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும்… Read More »நாகை மீன்வள பல்கலைக்கு ஜெயலலிதா பெயர்…… நிராகரித்தார் ஜனாதிபதி முர்மு

நான் இரும்பு மனிதன்….. எனக்காக பிரார்த்தியுங்கள்…. கெஜ்ரிவால் அறிக்கை….. மனைவி வெளியீடு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இதையடுத்து நேற்று அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 10 நாட்கள்… Read More »நான் இரும்பு மனிதன்….. எனக்காக பிரார்த்தியுங்கள்…. கெஜ்ரிவால் அறிக்கை….. மனைவி வெளியீடு

வாய்ப்புகள் மறுப்பு…. மாற்றுத்திறனாளி வாள் வீச்சு வீரர்கள் வேதனை…

  • by Authour

கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது..இதனிடையே கோவை மாவட்ட ஆட்சயரிடம் மனு அளிப்பதற்காக மாற்றுத்திறனாளி வீர்ர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.தேர்தல் நேரம் என்பதால்… Read More »வாய்ப்புகள் மறுப்பு…. மாற்றுத்திறனாளி வாள் வீச்சு வீரர்கள் வேதனை…

வங்கதேசத்தில் கைதான எஸ்.எஸ்.ஐ. ….திருச்சியில் பணியாற்றியவர்…

  • by Authour

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலையத்தி எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றியவர்  ஜான் செல்வராஜ். இவர்  நேற்று வங்க தேச எல்லையான  ஜானியாபாத் என்ற பகுதியின் வழியாக வங்க தேசத்திற்குள் நுழைய முயன்றபோது,  வங்கதேச… Read More »வங்கதேசத்தில் கைதான எஸ்.எஸ்.ஐ. ….திருச்சியில் பணியாற்றியவர்…

நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ஓட்டு கேட்டு வரலாம்…. கரூரில் பிரபல டாக்டர்..

நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ஓட்டு கேட்டு வரலாம் என தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை வீட்டின் வெளியே வைத்து உள்ள கரூரின் பிரபல மருத்துவர். கரூர் பண்டரிநாதன் தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவமனை… Read More »நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ஓட்டு கேட்டு வரலாம்…. கரூரில் பிரபல டாக்டர்..

விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை நகல் …. அமலாக்கத்துறை கேட்கிறது

  • by Authour

அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர்,  இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு புதுக்கோட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த… Read More »விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை நகல் …. அமலாக்கத்துறை கேட்கிறது

கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு…

  • by Authour

 ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் சரவணன் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தாம்பரம் மாநகர துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி… Read More »கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு…

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மோதி பெண் பலி….

அரியலூர் மாவட்டம்,  உடையார்பாளையம் அருகே கட்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி குமரி (40). இவர் சாலையின் வலது புறத்திலிருந்து இடதுபுறத்துக்கு கடக்க முயற்சித்துள்ளார். அப்போது அவ்வழியே சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மோதி பெண் பலி….

error: Content is protected !!