Skip to content

2024

அரியலூரில் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் வார்ரூம் திறப்பு…

சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் சார்பில் அரியலூர் மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வார் ரூமை அரியலூர் மாவட்ட கழக செயலாளர் சிவசங்கர் திறந்து வைத்தார்.… Read More »அரியலூரில் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் வார்ரூம் திறப்பு…

25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் –…. பிரபு தேவா

இயக்குனர் மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருவரும் சமூக வலைதள பக்கத்தில், ஒரு தனித்துவமான போஸ்டரையும் பகிர்ந்து கொண்டனர்.… Read More »25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் –…. பிரபு தேவா

தஞ்சை அருகே 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை….

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதிக்கு உட்பட்ட நல்லவன்னியன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் மீனா வயது 51 இவரது கணவர் அன்பழகன். இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்… Read More »தஞ்சை அருகே 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை….

சிதம்பரம் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி

வேலூர் நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிக்கு 2012-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அமைச்சர் வி.எஸ். விஜயிடம் வேலை பார்த்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் அனுஷ்குமாரின் மனைவி கார்த்தியாயினி அதிமுக சார்பில் வேட்பாளராக தேர்வானார். பி.ஹெச்.டி… Read More »சிதம்பரம் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி

புதுகையில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் கணிணி முறையில் தேர்வு…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் , பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக , புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அன்று வாக்குசாவடியில் பணிபுரியவுள்ள தலைமை… Read More »புதுகையில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் கணிணி முறையில் தேர்வு…

அமைச்சர் எ.வ.வேலு வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வரை, உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லவதை தடுக்க,  சோதனை… Read More »அமைச்சர் எ.வ.வேலு வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை

சீமான் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு..!

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட… Read More »சீமான் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு..!

பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்பு மனு தாக்கல்..

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக   வேட்பாளராக  அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார்.   அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தார். இதையொட்டி இன்று காலை அவர்  பெரம்பலூரில்… Read More »பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்பு மனு தாக்கல்..

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்….

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி ,சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.  பங்குனி பெருவிழா முன்னிட்டு நாள்தோறும்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்….

எதிர்க்கட்சிகளை மிரட்ட கெஜ்ரிவால் கைது….. திருச்சியில் வைகோ பேட்டி

திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ள  தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோவும் கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி வந்த வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது: ஏகாதிபத்தியத்திற்கும்,… Read More »எதிர்க்கட்சிகளை மிரட்ட கெஜ்ரிவால் கைது….. திருச்சியில் வைகோ பேட்டி

error: Content is protected !!