Skip to content

2024

மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கு….. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

டில்லியில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அதிகாரிகள் டில்லி முன்னாள் துணை முதன் மந்திரி கலால்துறை மந்திரியுமான மணிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை… Read More »மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கு….. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

  • by Authour

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சிவராத்திரி முன்னிட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த… Read More »வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

பள்ளி அருகே குட்கா விற்றதாக திருச்சியில் 3 பேர் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பள்ளி அருகே விற்றதாக மூன்று பேரை திருச்சி எஸ் பி தனிப்படை போலீசார் கைது செய்துஉள்ளதோடு அவர்களிடமிருந்து விற்பனைக்கு… Read More »பள்ளி அருகே குட்கா விற்றதாக திருச்சியில் 3 பேர் கைது…

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்… புதுகையில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வு நிலைபேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து… Read More »கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்… புதுகையில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

தருமபுர ஆதின விவகாரம்.. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விசிக முழக்கம் …பரபரப்பு..

  • by Authour

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், காசியில் ஞானரத யாத்திரையை நிறைவு செய்து நேற்று மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்திற்கு திரும்பினார். வழியெங்கும் பொதுமக்கள்களை… Read More »தருமபுர ஆதின விவகாரம்.. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விசிக முழக்கம் …பரபரப்பு..

திருச்சி ஏர்போட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு….

  • by Authour

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மனைவி இயற்கை எய்தினார். துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அதிமுக பொதுச்… Read More »திருச்சி ஏர்போட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு….

தருமபுர ஆதீன விவகாரம்… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மும்பையில் கைது..

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் 27 வது ஆதீனம் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில்… Read More »தருமபுர ஆதீன விவகாரம்… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மும்பையில் கைது..

E.D., I.T வைத்து தேர்தல் பத்திரங்களை வாங்கியதா பாஜக ?…

  • by Authour

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது. மேலும், தேர்தல் பத்திரங்கள் வாங்கும் நிறுவனங்கள், வாங்கும் கட்சிகளின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்… Read More »E.D., I.T வைத்து தேர்தல் பத்திரங்களை வாங்கியதா பாஜக ?…

கோவை அருகே டாப்ஸ்லிப் சாலையில் காட்டெருமை கூட்டம் உலா… அச்சம்…

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்டுள்ளது புலி. சிறுத்தை.கரடி. செந்நாய்.. யானை காட்டெருமை. போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீருக்காக… Read More »கோவை அருகே டாப்ஸ்லிப் சாலையில் காட்டெருமை கூட்டம் உலா… அச்சம்…

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்…

நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற கட்சியை நடத்தி வந்தார். அவர் அக்கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு… Read More »இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்…

error: Content is protected !!