Skip to content

2024

திருச்சியில் 9ம் தேதி குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்…

  • by Authour

திருச்சியில் குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெறுகிறது. இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில்… Read More »திருச்சியில் 9ம் தேதி குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்…

மதிமுகவுக்கு 1 மாநிலங்களவை சீட் வழங்கவும் திமுக முடிவு

  • by Authour

திமுக கூட்டணியில் இடம் பெற்ற  மதிமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என  திமுக தேர்தல் பணிக்குழ அறிவித்த  நிலையில் அவர்கள் அந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில்… Read More »மதிமுகவுக்கு 1 மாநிலங்களவை சீட் வழங்கவும் திமுக முடிவு

கரூரில் காங்., சார்பில் வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அவமதித்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட நன்கொடை விவரத்தை தர மறுக்கும் பாஜக அரசின் கைக்கூலியாக… Read More »கரூரில் காங்., சார்பில் வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

கலைஞர் நூற்றாண்டு விழா… சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா… சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர்   பேராசிரியர்அன்பழகனின்  நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு திமுக வினர்மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர்… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அருள்மிகு ஆபத்து காத்த விநாயகர் கோவில் மிகவும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில். இக் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்று பல்லாண்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

நடிகர் அஜித்குமாருக்கு…. தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை

  • by Authour

நடிகர்  அஜித்குமார்  இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு  மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  அஜித், தற்போது விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக  வரும் 15ம்… Read More »நடிகர் அஜித்குமாருக்கு…. தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை

திருச்சியில் காங்கிரசார் வங்கிகள் முன்பு கண்டன போராட்டம்..

தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்தியா முழுவதும் அனைத்து கட்சியினரும் நன்கொடை பெற்றுள்ளனர். இதில் சுமார் 6000க்கு கோடியை பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக வழக்கு நீதிமன்றம் சென்றது. விசாரணையில் நீதிபதிகள் தேர்தல்… Read More »திருச்சியில் காங்கிரசார் வங்கிகள் முன்பு கண்டன போராட்டம்..

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை….

தமிழகத்தில் ஆபரண  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதன் மூலம்  ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள்… Read More »தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை….

மாஜி திமுக அமைச்சரின் மருமகள் சிம்லா முத்துச்சோழன்….. அதிமுகவில் ஐக்கியம்

  • by Authour

திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகளும், ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா 2016ல் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக  நிறுத்தப்பட்டவருமான  சிம்லா முத்துச்சோழன் … Read More »மாஜி திமுக அமைச்சரின் மருமகள் சிம்லா முத்துச்சோழன்….. அதிமுகவில் ஐக்கியம்

error: Content is protected !!