Skip to content

2024

”நீங்கள் நலமா” திட்டம்.. தொலைபேசியில் பயனாளிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் ..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தின் மூலம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »”நீங்கள் நலமா” திட்டம்.. தொலைபேசியில் பயனாளிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் ..

பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்…திருச்சியில் திமுக சார்பில் மரியாதை..

  • by Authour

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் மாநகர… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்…திருச்சியில் திமுக சார்பில் மரியாதை..

சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்…1300 சிறப்பு பஸ் இயக்கம்…

  • by Authour

மகா சிவராத்திரி நாளை கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் வாழ்வில் உயரவும்,  அனைத்து நலன்களையும் பெற முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் புகழ்பெற்ற சிவாலயங்களில் சிவபெருமானை வழிபட அன்றைய தினம்… Read More »சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்…1300 சிறப்பு பஸ் இயக்கம்…

15 ஆண்டுகளுக்கு பின்….. பிஜூ ஜனதா தளம்….. பாஜகவுடன் கூட்டணி

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கி விட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒடிசா ஆளும் கட்சியான பிஜு… Read More »15 ஆண்டுகளுக்கு பின்….. பிஜூ ஜனதா தளம்….. பாஜகவுடன் கூட்டணி

புதுவை சிறுமி கொலை…… இறுதி ஊர்வலம் தொடங்கியது

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டையை  சேர்ந்த 9வயது  சிறுமி கடந்த 2ம் தேதி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  பின்னர் சிறுமியின் உடலை துணியில் சுற்றி அதே பகுதியில்உ ள்ள சாக்கடையில் குற்றவாளிகள் வீசினர்.… Read More »புதுவை சிறுமி கொலை…… இறுதி ஊர்வலம் தொடங்கியது

திருச்சி பாஜக. பெண் நிர்வாகி பிணையில் விடுவிப்பு….

  • by Authour

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி என்பவர் அவரது @sowdhamani7  என்ற X-தள கணக்கில்,  ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சுமார் 15 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி மாணவிகள். சீருடையுடன் கையில் பாட்டிலில்… Read More »திருச்சி பாஜக. பெண் நிர்வாகி பிணையில் விடுவிப்பு….

அரியலூரில் ரூ. 16 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்..

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,000 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களையும், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 2,519 பயனாளிகளுக்கு ரூ.16.88… Read More »அரியலூரில் ரூ. 16 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்..

திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

  • by Authour

திருச்சி பொன்மலை நார்த் -டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது பொன்மலை சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கு ஆலயமாகும். இந்த ஆலயத்தில் வாரம் தோறும் திருப்பலி நடைபெறுவது… Read More »திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

மணல் குவாரி பிரச்னை…. 5 மாவட்ட கலெக்டர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வுமனு

  • by Authour

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை மிரட்டும் வகையில் மத்திய அரசு  அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை ஏவி வருகிறது என்ற குற்றச்சாட்டு  எதிர்க்கட்சிகளால் வைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில்  ஆறுகளில் மணல் அள்ளியதில் முறைகேடு நடந்திருப்பதாக  அமலாக்கத்துறை… Read More »மணல் குவாரி பிரச்னை…. 5 மாவட்ட கலெக்டர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வுமனு

புதுவை சிறுமி கொலை…. சிறப்புக்குழு விசாரணை தொடங்கியது

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி  கடந்த 2-ந்தேதி மதியம் வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென மாயமானாள். இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து… Read More »புதுவை சிறுமி கொலை…. சிறப்புக்குழு விசாரணை தொடங்கியது

error: Content is protected !!