Skip to content

2024

திருநாவுகரசர் வேண்டாம் … திருச்சி காங் நிர்வாகிகள் மனு ….

வரும் பாராளுமன்ற தேர்தலில் திருச்சி மண்ணின் மைந்தன் மறைந்த  அடைக்கலராஜ் EX எம்பி, மகன் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் -ஐ பாராளுமன்ற வேட்பாளராக நியமனம் செய்யவும், பரிந்துரைக்கவும் அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை வைத்தனர்.  முன்னாள்… Read More »திருநாவுகரசர் வேண்டாம் … திருச்சி காங் நிர்வாகிகள் மனு ….

தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மேலும் உளுந்து, பயறு, கடலையும் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா, தாளடி சாகுபடியும் முடிந்து விட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையில்… Read More »தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..

கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலை தொடர்பான விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று (04-03-2024) கடலுார் மாவட்ட தி.மு.க.… Read More »எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..

விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்டுவோம்… அமைச்சர் உதயநிதி..

விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்ட அரசு என்றும் உறுதியுடன் செயலாற்றும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு இளைஞர் நலன் &… Read More »விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்டுவோம்… அமைச்சர் உதயநிதி..

புதுவை தொகுதியில்…… நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் போட்டி?

மத்திய  நிதித்துறை அமைச்சர்  நிர்மலா சீத்தாராம்ன, தற்போது ராஜ்யசபை எம்.பியாகி  அமைச்சர் பதவியில் உள்ளார். அவரை  புதுச்சேரி மக்களவை தொகுதியில்   தேர்தல் களத்தில் நிறுத்த  பாஜக கட்சி முடிவு செய்துள்ளதாக தெரி்கிறது.  அங்கு பாஜக… Read More »புதுவை தொகுதியில்…… நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் போட்டி?

டில்லியில் 7ம் தேதி…..காங். உயர்மட்டக்குழு கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு  கூட்டம் வரும் 7ம் தேதி டில்லியில் நடக்கிறது. கட்சித்தலைவர் கார்கே தலைமையில் நடைபெறும் இந்தை கூட்டத்தி்ல்  சோனியா காந்தி, மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து … Read More »டில்லியில் 7ம் தேதி…..காங். உயர்மட்டக்குழு கூட்டம்

கரூரில் முன் அறிவிப்பு இன்றி ரேசன் கடை இடமாற்றம்… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காந்திகிராமம் பகுதியில் மாற்றிய ரேஷன் கடையை அதே இடத்தில் அமைக்க கோரி ஒருங்கிணைந்த கூட்டுறவு துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவதுகரூர்… Read More »கரூரில் முன் அறிவிப்பு இன்றி ரேசன் கடை இடமாற்றம்… பொதுமக்கள் அவதி..

ஓய்வு அதிகாரியிடம் நகை பறிப்பு.. புதுகை பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வாண்டாகோட்டையைச் சேர்ந்தவர் வீரப்பன் (70). இவர் புதுக்கோட்டை கருவூலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் வீட்டின் அருகில் வாக்கிங் சென்றபோது அங்குவந்த இருவர் கத்தியைக் காட்டி கையில் போட்டிருந்த தங்கமோதிரம் இரண்டை பறித்துச்… Read More »ஓய்வு அதிகாரியிடம் நகை பறிப்பு.. புதுகை பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய்…..

  • by Authour

இஸ்ரோ தலைவர் சோம்நாத்,  இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.  இவர் தலைமையில் தான்  இந்தியா  சந்திரனுக்கு வெற்றிகரமாக ராக்கெட்டை ஏவி  தென் துருவத்தி்ல் தரை இறக்கியது. இந்த நிலையில் சோம்நாத்திற்கு புற்று நோய் இருப்து… Read More »இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய்…..

சென்னை வந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று   பிற்பகல் சரியாக2.25 மணிக்கு  சென்னை வந்தார்.  அவர் கல்பாக்கம் அனல் மின்நிலையத்தில்  வேக ஈனுலை திட்டத்தை பிரதமர்  தொடங்கி வைக்கிறார். பின்னர்  அங்கிருந்து  விமான நிலையம் வந்து, அங்கிருந்து காரில் … Read More »சென்னை வந்தார் பிரதமர் மோடி

error: Content is protected !!