Skip to content

2024

பெங்களூரு குண்டுவெடிப்பு… என்ஐஏ விசாரணை தொடங்கியது

  • by Authour

பெங்களூரு ஒயிட் பீல்டு அருகே புரூக்பீல்டு பகுதியில் ராமேஸ்வரம் கபே ஓட்டல் அமைந்துள்ளது. கடந்த 1-ந் தேதி மதியம் 12.55 மணியளவில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில்,… Read More »பெங்களூரு குண்டுவெடிப்பு… என்ஐஏ விசாரணை தொடங்கியது

12ம் தேதிக்கு பிறகு……காணொளியில் ஆஜராகிறேன்….EDக்கு கெஜ்ரிவால் பதில்

  • by Authour

டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.  அரவிந்த் கெஜ்ரிவால்  முதல்வராக உள்ளார்.மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக  அந்த அரசு மீது குற்றச்சாட்டு… Read More »12ம் தேதிக்கு பிறகு……காணொளியில் ஆஜராகிறேன்….EDக்கு கெஜ்ரிவால் பதில்

வௌ்ளப்பாதிப்பில் உதவி செய்த ரசிகர்கள்…. விருந்து வைத்த நடிகர் சூர்யா…

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பின் போது களத்தில் ஓடிப்போய் நிறைய பேர் உதவி செய்தனர். அப்படி உயிரையும் பொருட்படுத்தாமல் உதவி செய்த தனது ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் சூர்யா தடபுடல்… Read More »வௌ்ளப்பாதிப்பில் உதவி செய்த ரசிகர்கள்…. விருந்து வைத்த நடிகர் சூர்யா…

பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசு பஸ் தொடக்கம்….

  • by Authour

பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் , எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தனது சமூகவலைத்தள பக்கத்தில், பாபநாசம் – அரியலூர்… Read More »பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசு பஸ் தொடக்கம்….

பிரதமர் மோடி வருகை…… தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: இது வேளாண்மை சிறப்பு பெற்ற மாவட்டம்.  முத்தமிழ் அறிஞர்  கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. மொழிப்போர்… Read More »பிரதமர் மோடி வருகை…… தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அரியலூரில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்….

அரியலூர் அண்ணா சிலை அருகே இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை ஆசிரியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம வேலைக்கு சம ஊதியம் என்று திமுக தேர்தல் அறிக்கை… Read More »அரியலூரில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்….

குழந்தையை கடத்த வந்ததாக ஒரிசா நபரை அடித்து உதைத்த கிராம மக்கள்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெற்று வரும் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி உள்ளிட்ட பல்வேறு கட்டிட பணிகளில் பீகார் ஒரிசா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில்… Read More »குழந்தையை கடத்த வந்ததாக ஒரிசா நபரை அடித்து உதைத்த கிராம மக்கள்…

திருச்சி அருகே விபத்தில் கணவன் பலி… அதிர்ச்சியில் மனைவி தற்கொலை..

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன்(36). விவசாயி. இவர் நேற்று முசிறி துறையூர் சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானார். மூன்று மாதத்திற்கு முன்பு இவரது ஒன்பது மாத ஆண்… Read More »திருச்சி அருகே விபத்தில் கணவன் பலி… அதிர்ச்சியில் மனைவி தற்கொலை..

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்..

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடிகை சமந்தா சிறப்பு நுழைவு தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர் கோயிலுக்கு வெளியே… Read More »திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்..

error: Content is protected !!