Skip to content

2024

அரசு கல்லூரி மாணவர் விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..

  • by Authour

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் நேற்று கோவை வந்தடைந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து… Read More »அரசு கல்லூரி மாணவர் விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..

கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

கோவை மேற்கு தொடர்ச்சி அடிவாரங்களில் யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிக அளவில் காணப்படுகிறது. உணவு தேடியும், குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிகள், விவசாயப் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிகின்றன. அந்த வகையில் கடந்த… Read More »கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

திருச்சியில் ஓட்டலை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் மீனாட்சி சுந்தரம் ( 47 )என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார் . இந்த நிலையில் கார்த்திக் என்பவர் ஒரு அறையை… Read More »திருச்சியில் ஓட்டலை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்கு…

பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும்..

தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாத, பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து, திமுக கழக நிர்வாகிகள் திறம்பட செயல்பட வேண்டும்; நாகையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன்… Read More »பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும்..

நாகை அருகே கார் பட்டறையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

  • by Authour

நாகை அடுத்துள்ள தெத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் வடக்கு பால்பண்ணைச்சேரியில் கார் பட்டறை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான கார் பட்டறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், தீ கொழுந்து… Read More »நாகை அருகே கார் பட்டறையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மீது அவதூறு… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்;. இவர்மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக… Read More »தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மீது அவதூறு… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு…

இளவரசி கேத்….. கோமா நிலைக்கு சென்றாரா….. இங்கிலாந்தில் பரபரப்பு

  • by Authour

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ்  இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன். இவர்கள் திருமணம் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 29-ல், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமாகி கென்சிங்டன் அரண்மனையில் வசித்து… Read More »இளவரசி கேத்….. கோமா நிலைக்கு சென்றாரா….. இங்கிலாந்தில் பரபரப்பு

மக்களிடம் ஆறுதலாக பேசுங்கள்…பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பிக்களிடம் முதல்வர் உரை

சென்னை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்த 19 டிஎஸ்பிக்கள் மற்றும் 429 உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. ஓராண்டு… Read More »மக்களிடம் ஆறுதலாக பேசுங்கள்…பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பிக்களிடம் முதல்வர் உரை

அம்பானி இல்லத் திருமணம்…. கிராம மக்களுக்கு விருந்து

  • by Authour

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம்  நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி… Read More »அம்பானி இல்லத் திருமணம்…. கிராம மக்களுக்கு விருந்து

போதைபொருள் கடத்தல்…….ஜெகபர் சாதிக் வீட்டுக்கு சீல்வைப்பு

சென்னையை சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். திமுக  பி்ரமுகரான இவர்  போதை பொருள் கடத்தலில் தொடர்புள்ளவர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து  டிஸ்மிஸ் செய்யப்பட்டார். போதைபொருள் கடத்தல் வழக்கில் ஜெகபர் சாதிக்கை  மத்திய… Read More »போதைபொருள் கடத்தல்…….ஜெகபர் சாதிக் வீட்டுக்கு சீல்வைப்பு

error: Content is protected !!