Skip to content

2024

கம்யூ.,கட்சி சார்பில் திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்.

திருச்சி விமான நிலைய பகுதிகளில் உள்ள காமராஜர் நகர் பாரதி தெரு, சோழன் தெரு ,பாண்டியன் தெரு மாதவி,தெரு அழகர் தெரு,முஸ்லிம் தெரு ஸ்டார், நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டிற்க்கும் மேலாக குடியிருக்கும்… Read More »கம்யூ.,கட்சி சார்பில் திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்.

நாகையில் 2 மீனவர்கள் கொலை…. கலெக்டர் அலுவலகம் முற்றுகை…

கடந்த 25ம் தேதி இரவு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இரண்டு நாட்டிகல் மைல் தொலைவில் அக்கரைப் பேட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் சீச்சாங்குப்பத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர் உடன் ஏற்பட்ட தகராற்றில்… Read More »நாகையில் 2 மீனவர்கள் கொலை…. கலெக்டர் அலுவலகம் முற்றுகை…

கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்..

  • by Authour

கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இன்று கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் செஞ்சிலுவை… Read More »கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்..

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வௌிநோயாளிகள் மருத்துவ மையம் திறப்பு…

ஜி.கே.என்.எம். வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.எஸ்.முத்துசாமி, கோவை மாவட்ட… Read More »கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வௌிநோயாளிகள் மருத்துவ மையம் திறப்பு…

மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலைஞர் டோல்கேட் பகுதியில் நடந்தது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை… Read More »மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

  • by Authour

இமாச்சலப் பிரதேசத்தில்  காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு  ஒரே ஒரு இடத்திற்கு  நேற்று நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தேர்தலில்  காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ்… Read More »இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

அரியலூரில் மாவட்டத்தில் கால்நடை மருந்தகம்… கலெக்டர் திறந்து வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், மேலப்பழுவூர் மற்றும் இலந்தைக்கூடம் ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.96.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்களை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி… Read More »அரியலூரில் மாவட்டத்தில் கால்நடை மருந்தகம்… கலெக்டர் திறந்து வைத்தார்..

9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும்… Read More »9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

தூத்துக்குடியில்  இன்று நடந்த  விழாவில்  பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் தூத்துக்கடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு… Read More »3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

”கண்டா வர சொல்லுங்க” திருச்சி எம்பியை காணவில்லை…. திருச்சியில் போஸ்டர் …பரபரப்பு..

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினராக தற்போது திருநாவுக்கரசு பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் கூட்டணி கட்சிகள் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற… Read More »”கண்டா வர சொல்லுங்க” திருச்சி எம்பியை காணவில்லை…. திருச்சியில் போஸ்டர் …பரபரப்பு..

error: Content is protected !!