Skip to content

2024

திமுகவுடன் உள்ள மதசார்பற்ற கூட்டணி பலமாக உள்ளது…. முத்தரசன்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:- ஜெயங்கொண்டம் அருகே பள்ளிவிடை பகுதியில் இருளர் சமுதாய மக்களுக்கு சொந்தமான நிலத்தை அளந்து தனிநபர் ஆக்கிரமிப்பை… Read More »திமுகவுடன் உள்ள மதசார்பற்ற கூட்டணி பலமாக உள்ளது…. முத்தரசன்..

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்…

  • by Authour

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தலைமைச் செயலகத்தில்,… Read More »தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்…

தீவிர உடற்பயிற்சியில் சமந்தா… போட்டோ வைரல்..

  • by Authour

தீவிர உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர் நடிகை சமந்தா. மையோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த கடந்த ஆறு மாதங்களில் கூட உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தார். ‘புஷ்பா’ படத்தில் நடிகை சமந்தா கவர்ச்சி ஆட்டம் போட்ட… Read More »தீவிர உடற்பயிற்சியில் சமந்தா… போட்டோ வைரல்..

தஞ்சையில் நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன் உருவ பொம்மையை எரித்து போராட்டம்..

  • by Authour

தஞ்சாவூர்: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படத்தின் டீசர் வெளியானது. அதில் வந்த காட்சிகள் அக்னி வெயில் போல் தமிழகத்தை சுட்டெரித்து வருகிறது. நடிகர் கமல் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உருவ பொம்மைகளை… Read More »தஞ்சையில் நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன் உருவ பொம்மையை எரித்து போராட்டம்..

திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு…

திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் சாலை பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் சதீஷ் (வயது 38). இவர் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் டிபன் கடை நடத்தி வருகிறார்.… Read More »திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு…

திருச்சி மாநகராட்சி வரி வசூல் மையம்…காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை..

திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களுக்கு தீவிர வசூல் பணி நடைபெற்று வருகிறது. 2023 – 2024 ஆம்ஆண்டு முடிய செலுத்த வேண்டிய சொத்து வரி ,குடிநீர் கட்டணம், காலி மனை வரி… Read More »திருச்சி மாநகராட்சி வரி வசூல் மையம்…காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை..

கடும் வெயில்…. தஞ்சையில் குவியும் தர்ப்பூசணி… கிலோ ரூ.25க்கு விற்பனை..

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பனியின் தாக்கம் குறைந்து வருவதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம்… Read More »கடும் வெயில்…. தஞ்சையில் குவியும் தர்ப்பூசணி… கிலோ ரூ.25க்கு விற்பனை..

உங்களைத்தேடி உங்கள் ஊரில்…… முசிறியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிறப்பு திட்டமான  உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முகாம் இன்று திருச்சி மாவட்டத்தில்  நடந்தது. இதையொட்டி  காலையில் திருச்சி கலெக்டர்   பிரதீப் குமார்  முசிறி சென்றார். அங்குள்ள… Read More »உங்களைத்தேடி உங்கள் ஊரில்…… முசிறியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

திருச்சி உய்யகொண்டான் திருமலையில் வாலிபர் திடீர் மாயம்…

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 10 -வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ஜெயபால் (33). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு . இதுகுறித்து அவரது… Read More »திருச்சி உய்யகொண்டான் திருமலையில் வாலிபர் திடீர் மாயம்…

திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் பி. வெற்றிவேல், பொருளாளர் இஸ்மாயில் சேட், மாநில இணைச் செயலாளர் மாரி என்கிற பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி… Read More »திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

error: Content is protected !!