Skip to content

2024

திருச்சி கலெக்டரிடம் மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்…

திருச்சி மாவட்டம், புஞ்சை சங்கேந்தியில் தொடர் மழை மற்றும் வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வரத்தால் சுமார்1300 ஏக்கர் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளம்பாடி இ.வெள்ளனூர், ஆலம்பாக்கம், புதூர் பாளையம் ,விரகலூர் ஆகிய பகுதி விவசாயிகள்… Read More »திருச்சி கலெக்டரிடம் மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்…

கோவையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி… 16 அணி இளைஞர்கள் பங்கேற்பு..

கோவையில் அனுஸ்ரீ ஹோம்ஸ்,லயன்ஸ் கிளப் டைடல் சிட்டி,கொசினா ஆகியோர் சார்பாக கிரக்கெட் போட்டி கொடிசியா பின்புறம் உள்ள மைதானத்தி்ல் நடைபெற்றது. 16 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டிகள் ஏழு ஓவர் கொண்ட தொடராக நடைபெற்றது.நாக்… Read More »கோவையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி… 16 அணி இளைஞர்கள் பங்கேற்பு..

காங்.,கட்சியின் வங்கி கணக்கு முடக்கம்…மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை அண்மையில் மத்திய பாஜக அரசு முடக்கியது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்… Read More »காங்.,கட்சியின் வங்கி கணக்கு முடக்கம்…மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

அதிமுக சார்பில் 21ம் தேதி முதல் விருப்பமனு….. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற  உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்… Read More »அதிமுக சார்பில் 21ம் தேதி முதல் விருப்பமனு….. எடப்பாடி அறிவிப்பு

புனேவில் தேசிய அளவில் மூத்தோர் தடகள போட்டி…வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 44வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன..தேசிய அளவில் நடைபெற்று வரும் இதில், கேரளா,கர்நாடாகா, தமிழ்நாடு,டில்லி,அரியானா, உத்திரபிரதேசம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர்… Read More »புனேவில் தேசிய அளவில் மூத்தோர் தடகள போட்டி…வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த சீனி வாசன் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி அழகேஸ்வரி. இவர் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்க ளுடைய மகள் பாலரத்னா (வயது… Read More »அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

கூத்தைப்பார் பேரூராட்சி முறைகேடுகள்…. திருச்சி கலெக்டரிடம் புகார்..

  • by Authour

திருச்சி அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சியில் மொத்தம்18 வார்டுகள் உள்ளன. இதில் கூத்தைப்பார் பேரூராட்சி  நிர்வாகம் 11 வார்டுகளையும்,  மீதமுள்ள 7 வார்டுகளை  பெல் நிர்வாகமும் பராமரிப்பு பணிகள் செய்கின்றன. இந்த பேரூராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக … Read More »கூத்தைப்பார் பேரூராட்சி முறைகேடுகள்…. திருச்சி கலெக்டரிடம் புகார்..

இடைவிடாது 125 நிமிடங்கள் பட்ஜெட் உரை வாசித்த அமைச்சர்

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தாக்கல் செய்த 2024-25 பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.  கோவையில் பூஞ்சோலை  என்ற பெயரில்   மாதிரி இல்லம் ஏற்படுத்தப்படும்.  கரூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய… Read More »இடைவிடாது 125 நிமிடங்கள் பட்ஜெட் உரை வாசித்த அமைச்சர்

கலைஞர் கனவு இல்லம்…. 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் …. பட்ஜெட்டில் அறிவிப்பு

2024-25ம் ஆண்டுக்கான  தமிழ்நாடு அரசு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இதற்காக  காலை 9.43 மணிக்கு முதல்வர்  ஸ்டாலின் சட்டமன்றம் வந்தார். அவரை தலைமை செயலாளர்  சிவதாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் அழைத்து சென்றனர்.… Read More »கலைஞர் கனவு இல்லம்…. 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் …. பட்ஜெட்டில் அறிவிப்பு

வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்..

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ள பள்ளம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து… Read More »வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்..

error: Content is protected !!