Skip to content

2024

மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

  • by Authour

திமுக வைச் சேர்ந்த சேலம் கோவிந்தன் என்பவர், வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் திமுகவுக்காக குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.… Read More »மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

திருச்சியில் தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்…

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் கல்யாணசுந்தரம் தெரு வசித்து வருபவர் அக்பர். இவரது மகன் சேக் அப்துல்லா (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்து… Read More »திருச்சியில் தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்…

வணிக வளாக அறையில் 75 வயது முதியவர் சடலமாக மீட்பு… திருச்சியில் பரபரப்பு..

சென்னை மேற்கு மாம்பழம் பிருந்தாவனம் குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் (75). இதுவரை திருமணம் ஆகவில்லை. இவர் திருச்சி- மதுரை ரோடு ஜான் பஜார் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த… Read More »வணிக வளாக அறையில் 75 வயது முதியவர் சடலமாக மீட்பு… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 24 லட்சம் மோசடி…. தம்பதி மீது வழக்கு…

  • by Authour

திருச்சி தெற்கு தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு நன்கு அறிமுகமான லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 24 லட்சம் மோசடி…. தம்பதி மீது வழக்கு…

3வது டெஸ்ட்……. சதம் விளாசினார் ரோகித்

இந்தியா –  இங்கிலாந்து இடையேயான 3 வது டெஸ்ட்  குஜராத் மாநிலம் ராஜ்கோட் டில் இன்று காலை தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணி,  ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், முதலில்  பேட்டிங் … Read More »3வது டெஸ்ட்……. சதம் விளாசினார் ரோகித்

கரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை…

கரூர் மாவட்டம், கருப்பத்துரைச் சேர்ந்த கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (52), பசுபதிபாண்டியனின் தேவேந்திரகுல இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் பதிவு… Read More »கரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை…

நடிகர் சங்க கட்டுமான பணி……. அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நன்கொடை

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சரும், நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான  உதயநிதி ஸ்டாலின்,  நடிகர் சங்க   அலுவலகம் கட்டுவதற்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார். தனது சொந்த பணத்தில் இருந்து இந்த நிதியை … Read More »நடிகர் சங்க கட்டுமான பணி……. அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நன்கொடை

தேர்தல் பத்தி்ரம் ரத்து… முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்ற  அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் தேர்தல் பத்திரத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.  தமிழக முதல்வர் ஸ்டாலின்… Read More »தேர்தல் பத்தி்ரம் ரத்து… முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

ரேபரேலி மக்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்

  • by Authour

உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதி  எம்.பியான காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா  வரும் மக்களவை  தேர்தலில்  போட்டியிடவில்லை. அதே நேரத்தில் அவர்  ராஜஸ்தானில் இருந்து  ராஜ்யசபைக்கு போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று வேட்பு மனு… Read More »ரேபரேலி மக்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்

ஈரோடு அருகே கூட்டமாக சாலையை கடந்த யானைக்கூட்டம்…

  • by Authour

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதி விட்டு வெளியேறி ரோட்டை கடந்து தண்ணீர் உள்ள குட்டைகளுக்கு சென்று… Read More »ஈரோடு அருகே கூட்டமாக சாலையை கடந்த யானைக்கூட்டம்…

error: Content is protected !!