Skip to content

January 2025

ஸ்ரீரங்கம் வாலிபர் கொலை ஏன்? கைதான 6 பேர் பகீர் தகவல்

ஸ்ரீரங்கம்  தெப்பக்குளத்தெருவைச் சேர்ந்தவர் அன்பு (எ) அன்பரசன் (33), குற்ற பதிவேடு குற்றவாளி. பைனாஸ் தொழில் நடத்தி வந்தார். இவர் நேற்று மேலவாசல், மாநகராட்சி கழிப்பறை வழியாக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக… Read More »ஸ்ரீரங்கம் வாலிபர் கொலை ஏன்? கைதான 6 பேர் பகீர் தகவல்

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

கஞ்சா -போதை மாத்திரைகள் விற்பனை.. திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் போலீசார் நவாப் தோப்பு பகுதியில்… Read More »கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

3வது டி20: இங்கி வெற்றி, ஆட்ட நாயகன் வருண் சக்கரவர்த்தி

  • by Authour

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த இரு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ள இந்தியா,   3வது டி20 போட்டியில் நேற்று… Read More »3வது டி20: இங்கி வெற்றி, ஆட்ட நாயகன் வருண் சக்கரவர்த்தி

கவர்னர் ரவியை கண்டித்து திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீா்மானம்

மத்திய பட்ஜெட்  வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.  அதையொட்டி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில்திமுக எம்.பிக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து திமுக எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின்  அறிவுரைகள்… Read More »கவர்னர் ரவியை கண்டித்து திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீா்மானம்

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்த இளைஞர்கள்

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில்… Read More »சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்த இளைஞர்கள்

கோவையில் வேலை வாய்ப்பு முகாம்…. ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்…

கோவையில் ரோட்டரி கிளப் ஆப் மில்லினியம் 25 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக வேலை வாய்ப்பு முகாம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது… ரோட்டரி கிளப் மில்லினியம் தலைவர்… Read More »கோவையில் வேலை வாய்ப்பு முகாம்…. ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்…

பிப். 10ம் தேதி: கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம்

  • by Authour

   திருச்சி கருமண்டபத்தில்  அருள்பாலித்து வரும்  ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவிலில்  புதிதாக ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீபாம்பாலம்மன்,  ஸ்ரீ ஒண்டிகருப்பு, ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீ நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகளுக்கு புதிய… Read More »பிப். 10ம் தேதி: கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம்

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை…

  • by Authour

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற… Read More »புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை…

உ.பி.கும்பமேளா நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில்  மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  தை அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்த ஒரே நேரத்தில்… Read More »உ.பி.கும்பமேளா நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா… 75 அடி கொடி மரம் ஏற்றம்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ளஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து வருவார் அந்த வகையில் குண்டம் திருவிழா 18… Read More »பொள்ளாச்சி அருகே மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா… 75 அடி கொடி மரம் ஏற்றம்…

error: Content is protected !!