Skip to content

January 2025

தமிழகத்தில் 100 அமுதம் அங்காடிகள் திறப்பு- அமைச்சர் சக்கரபாணி தகவல்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது இதில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மின்சாரம் மற்றும்… Read More »தமிழகத்தில் 100 அமுதம் அங்காடிகள் திறப்பு- அமைச்சர் சக்கரபாணி தகவல்

குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ராசா மலையை சேர்ந்தவர் முருகேசன் 48. இவர் உர மூட்டைகளை இறக்கும் லோடுமேன் ஆக வேலை பார்த்து வந்தரா். இன்று வழக்கம்போல் குளித்தலை பகுதியில் உள்ள கூட்டுறவு சொசைட்டிகளில்… Read More »குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி… கோவையில் கல்லூரி-மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

கோவை, பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் . தமிழக முழுவதும் சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில்… Read More »ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி… கோவையில் கல்லூரி-மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

தேவையான இடங்களில் ரேஷன் கடைகள் திறக்க தயார்- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது இதில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மின்சாரம் மற்றும்… Read More »தேவையான இடங்களில் ரேஷன் கடைகள் திறக்க தயார்- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்- முதல்வர் ஸ்டாலின் சாட்டையடி

  • by Authour

விழுப்புரம் அருகே உள்ள வழுத ரெட்டி என்ற இடத்தில்  சமூக நீதி போராளிகள் மணி மண்டபம்,  முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி நினைவு மணிமண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்து  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.… Read More »நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்- முதல்வர் ஸ்டாலின் சாட்டையடி

தஞ்சை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…..

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மனைவி பாக்கியலட்சுமி ( 36). இவர் நேற்று தனது தாய் மற்றும் உறவினரை தஞ்சை ரயில் நிலையம் சென்று ஊருக்கு… Read More »தஞ்சை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…..

ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வெட்டிக்கொலை- 6 பேருக்கு வலை

  • by Authour

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்தவர்  அன்பு என்கிற அன்புராஜ்(28),  இவர் மீது  பல குற்ற வழக்குகள் உள்ளது.  இன்று காலை அவர்  டூவீலரில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். … Read More »ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வெட்டிக்கொலை- 6 பேருக்கு வலை

உலக கோப்பையை வென்ற கோ கோ இந்திய அணியில் இடம் பெற்ற கோவை வீர்ருக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

கோ கோ உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று அசத்தி கோவை திரும்பிய வீரர் சுப்ரமணிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..  அண்மையில் ஆண்களுக்கான கோ கோ இறுதி போட்டியில்… Read More »உலக கோப்பையை வென்ற கோ கோ இந்திய அணியில் இடம் பெற்ற கோவை வீர்ருக்கு உற்சாக வரவேற்பு

சமூகநீதி போராளிகள் மணிமண்டபம், முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், 2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று மாலை வந்தாா். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் திமுகவினர்,பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டிவனம் ரவுண்டானாவுக்கு வந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில்… Read More »சமூகநீதி போராளிகள் மணிமண்டபம், முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

அஜித்துக்கு பத்ம பூஷன் விருது….. நடிகர் ரஜினி வாழ்த்து…

  • by Authour

பத்ம பூஷண் விருது பெறும் நடிகரும், ரேசருமான அஜித்குமாருக்கு வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிரூபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன்… Read More »அஜித்துக்கு பத்ம பூஷன் விருது….. நடிகர் ரஜினி வாழ்த்து…

error: Content is protected !!