Skip to content

January 2025

தஞ்சை பாஜக தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு- மத்திய அமைச்சர் முருகன் முன்னிலையில் கோஷம்

  • by Authour

தமிழக பாஜகவில் மாவட்ட  தலைவர் பதவிக்கு நியமனங்கள் நடந்து வருகிறது.  பெரும்பாலான மாவட்டங்களில்   மாவட்ட தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  அந்த வகையில் தஞ்சை  தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர்   நியமனத்தை… Read More »தஞ்சை பாஜக தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு- மத்திய அமைச்சர் முருகன் முன்னிலையில் கோஷம்

மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க முடிவு… அமைச்சர் சேகர்பாபு பேட்டி..

  • by Authour

மருதமலை முருகன் கோயிலில் ஆசியாவில் அதிக உயரம் கொண்ட 160 அடி கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது – இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி… கோவை மருதமலை… Read More »மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க முடிவு… அமைச்சர் சேகர்பாபு பேட்டி..

சீர்காழி அருகே 15 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…. பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலை 3 மணி அளவில் இருந்து கேரளாவில்,ஆந்திரா, சென்னை இருந்து வந்துள்ள nia அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர், சீர்காழி போலீசார் துணையுடன்… Read More »சீர்காழி அருகே 15 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…. பரபரப்பு

காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு

  • by Authour

காரைக்காலை சேர்ந்த  மீனவர்கள் 20  படகுகளில்  இந்திய  எல்லையில்  நேற்று இரவு  மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது  விளக்குகளை அணைத்து விட்டு ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படை   காரைக்கால் மீனவர்களை நோக்கி  துப்பாக்கி… Read More »காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு

பொள்ளாச்சி அருகே உள்ள‌ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா..

  • by Authour

கடந்த டிசம்பர் 12ஆம்தேதி அன்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து… Read More »பொள்ளாச்சி அருகே உள்ள‌ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா..

இனி பட்டா இடங்களில் தான் கொடிக்கம்பம் நட வேண்டும்- ஐகோா்ட் உத்தரவு

மதுரையைச் சேர்ந்த சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்களில், ‘‘அதிமுக கட்சி விழாவையொட்டி கூடல் புதூர் பகுதியில் ஏற்கனவே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தை அகற்றி விட்டு… Read More »இனி பட்டா இடங்களில் தான் கொடிக்கம்பம் நட வேண்டும்- ஐகோா்ட் உத்தரவு

தொண்டையில் கேரட் சிக்கி.. 2 வயது பெண் குழந்தை சாவு

  • by Authour

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த தம்பதி விக்னேஷ்-பிரமிளா. இவர்களுக்கு 2வயது குழந்தை லித்திஷா. பிரமிளா சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் சமைக்காத கேரட்… Read More »தொண்டையில் கேரட் சிக்கி.. 2 வயது பெண் குழந்தை சாவு

திருச்சியில் 29ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது…

  • by Authour

திருச்சியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 28.01.2025 அன்று நடைபெற இருப்பதால், குடிநீர் விநியோகம் 29.01.2025 ஒரு நாள் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- III (Aerator) மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க… Read More »திருச்சியில் 29ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது…

அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

  • by Authour

. வாலிபரின் காதை கடித்தவர் கைது ஶ்ரீரங்கம், வீரேஸ்வரம், கல்மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது20). இவர் கடந்த 26ந் தேதி தன் நண்பர்களுடன் வீரேஸ்வரம் ஆஞ்நேயர் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த… Read More »அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடமிருந்து தங்க சிகரெட் குச்சிகள் பறிமுதல்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், 27.01.2025 அன்று ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் எண்: IX-614 மூலம் வந்த ஒரு ஆண் பயணியை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடமிருந்து தங்க சிகரெட் குச்சிகள் பறிமுதல்

error: Content is protected !!