Skip to content

January 2025

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பிற்கு வந்த விழுப்புர பெண் மூச்சுதிணறி பலி….

  • by Authour

விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி , பிடாரிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் இவரது மனைவி பார்வதி (62))இருவரும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண்பதற்காக திருச்சி வந்தனர் .பிறகு திருவரங்கம் கீழ அடையாளஞ்சான்… Read More »ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பிற்கு வந்த விழுப்புர பெண் மூச்சுதிணறி பலி….

மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி பெரிய மிளகு பாறை ஆதி திராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவரது கணவர் மணிகண்டன் (47) எலக்ட்ரீசியன். இவர் கடந்த 14ம் தேதி இரவு செல்வநாயகர் காந்தி தெரு பகுதியில் ஒரு… Read More »மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி… திருச்சியில் பரிதாபம்…

நடிகர் அஜீத் என்னுடைய இன்ஸ்பிரஷேன்….கோவையில் நடிகர் மணிகண்டன் பேட்டி…

  • by Authour

குட் நைட், லவ்வர் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நக்கலைட்ஸ் யூடியூப் வீடியோக்களின் மூலம் பிரபலமான ராஜேஸ்வர் காளி சாமி இயக்கியுள்ள ‘குடும்பஸ்தன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் குரு சோமசுந்தரம், சன்வி… Read More »நடிகர் அஜீத் என்னுடைய இன்ஸ்பிரஷேன்….கோவையில் நடிகர் மணிகண்டன் பேட்டி…

திருச்சி அருகே அனுமதி இன்றி சேவல் சண்டை- கண்டு கொள்ளாத போலீஸ்

. திருச்சி  மாவட்டம் மண்ணச்சநல்லூர்  அடுத்த பூனாம்பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் ஜல்லிக்கட்டு போட்டியை போல சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இன்று  அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட… Read More »திருச்சி அருகே அனுமதி இன்றி சேவல் சண்டை- கண்டு கொள்ளாத போலீஸ்

ஊழல் வழக்கு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இன்று [வெள்ளிக்கிழமை] வழங்கிய தீர்ப்பில் இம்ரான் கானுக்கு… Read More »ஊழல் வழக்கு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

எம்ஜிஆர் பிறந்தநாள்…ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் மரியாதை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் முன்னாள் எம்.எல்.ஏவும், மாவட்ட அவை தலைவருமான ராமஜெயலிங்கம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு புரட்சித்தலைவர்… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள்…ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் மரியாதை….

கும்பமேளாவில் மலர் தூவ தாமதம்: ஹெலிகாப்டர் நிறுவனம் மீது உ.பி. முதல்வர் வழக்கு

  • by Authour

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 144 வருடங்களுக்கு பின்  மகா கும்பமேளா நடைபெறுகிறது. இதன் முக்கிய விசேஷ நாட்களில் நடைபெறும்  ராஜ நீராடல்களின்போது பக்தர்கள் மீது மலர்கள் தூவ அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தநிலையில்,… Read More »கும்பமேளாவில் மலர் தூவ தாமதம்: ஹெலிகாப்டர் நிறுவனம் மீது உ.பி. முதல்வர் வழக்கு

மத்திய அரசை கண்டித்து….. இந்தியா முழுவதும் 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி…

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க அதற்கான சட்டம் இயற்ற வலியுறுத்தி பஞ்சாப் மாநிலம், கணூரில் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் தலைவர் ஜக்ஜித்சிங்டல்லேவால் போராட்டத்திற்கு ஆதரவு… Read More »மத்திய அரசை கண்டித்து….. இந்தியா முழுவதும் 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி…

கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணை

 சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேர்வு குழுவை அமைத்தது. ஆனால், யு.ஜி.சி. தலைவரையும் சேர்த்து தேர்வு குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழ்நாடு… Read More »கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணை

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஜனவரி 19ம் தேதி… Read More »தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!