Skip to content

Authour

10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் : இதில்… Read More »10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

பெரம்பலூரில் ஆட்டோ சங்க கிளை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான ஓட்டுநர்கள் சங்கம் (சிஐடியு) பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய ஆட்டோ சங்க கிளை கூட்டம் கிளை தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிளைச் செயலாளர் கார்த்திகேயன், கிளை பொருளாளர்… Read More »பெரம்பலூரில் ஆட்டோ சங்க கிளை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

சாரி, இந்த கேள்வி கேக்காதீங்க… டென்ஷனான ரஜினி….

  • by Authour

‘லால் சலாம்’ படம் வெளியானதை அடுத்து நடிகர் ரஜினி தற்போது ‘வேட்டையன்’ படத்தில் பிசியாகியுள்ளார்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினி சென்னை திரும்பினார். சில நாட்களுக்கு முன்னர்,… Read More »சாரி, இந்த கேள்வி கேக்காதீங்க… டென்ஷனான ரஜினி….

விஜயுடன் கூட்டணியா….?… விஷால் பரபரப்பு பேட்டி..

சினிமாவில் கிடைக்கும் பிரபல்யத்தையும் பெயரையும் வைத்து அரசியலுக்குள் வரும் பிரபலங்கள் ஏராளம். குறிப்பாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என இந்தப் பட்டியல் ரொம்பவே பெரிது. இந்த வரிசையில் கடந்த பிப்ரவரி 2-ம்… Read More »விஜயுடன் கூட்டணியா….?… விஷால் பரபரப்பு பேட்டி..

மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் பிப்.11-ல் ஆர்ப்பாட்டம்… திமுக அறிவிப்பு

  • by Authour

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 11-ம் தேதி ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று… Read More »மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் பிப்.11-ல் ஆர்ப்பாட்டம்… திமுக அறிவிப்பு

கோவையில் 1287 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்…

  • by Authour

கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள, கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள, கே.கோவிந்தசாமி நாயுடு கலையரங்கத்தில் நடைபெற்றது… கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும்… Read More »கோவையில் 1287 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்…

குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தில் தச்சர் தெருவில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வராமல் இருந்துள்ளது. இது குறித்து… Read More »குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வேண்டும்…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம்.

இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் 1991 சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோவையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோசங்களை எழுப்பினர். கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு தவஹீத்… Read More »வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வேண்டும்…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம்.

கழிவறை பீங்கானில் சிக்கிய சிறுவனின் கால்…போராடி மீட்ட தீயணைப்புதுறை…

மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வசிப்பவர் தனியார் நிறுவன ஊழியர் வினோத். நேற்று மாலை இவரது மூன்றரை வயது மகன் கழிவறைக்கு சென்ற போது சிறுவனின் கால் கழிவறை பீங்கானின் உள்ளே சிக்கிக் கொண்டது.… Read More »கழிவறை பீங்கானில் சிக்கிய சிறுவனின் கால்…போராடி மீட்ட தீயணைப்புதுறை…

ஆபரேஷன் தியேட்டரில் PreWedding போட்டோஷூட்… டாக்டர் பணியிடை நீக்கம்..

திருமணத்திற்கு முன்பும் பின்பும் போட்டோஷுட் செய்வது தற்போது பிரபலமாகி வருகிறது. இது தனிநபரையோ பொதுமக்களையோ தொந்தரவு செய்யாத வரையில் சரிதான். ஆந்திர மாநிலத்தில் அரசு பஸ்சில் ஒரு தம்பதி வெட்டிங் போட்டோஷூட் நடத்திய சம்பவம்… Read More »ஆபரேஷன் தியேட்டரில் PreWedding போட்டோஷூட்… டாக்டர் பணியிடை நீக்கம்..

error: Content is protected !!