Skip to content

Authour

நாடாளுமன்றம் 31ம் தேதி கூடுகிறது…. பிப் 1ல் மத்திய பட்ஜெட்

ஒவ்வொரு ஆண்டும்  தொடக்கத்தில் நாடாளுமன்ற  முதல் கூட்டத்தில்  ஜனாதிபதி உரையாற்றுவார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற  கூட்டு  கூட்டம்  வரும் 31ம் தேதி நடக்கும் என தெரிகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி… Read More »நாடாளுமன்றம் 31ம் தேதி கூடுகிறது…. பிப் 1ல் மத்திய பட்ஜெட்

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாட்டில் கடந்த  டிசம்பர் மாதம்  தொடக்கத்திலும்,  3வது வாரத்திலும் அடுத்தடுத்து கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதில்  50 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது.   வெள்ள சேதத்தை மத்திய குழுவினர், அமைச்சர்கள் வந்து… Read More »தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பாபநாசத்தில் சமத்துவ பொங்கல் விழா…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்த்து. பள்ளித் தாளாளர் காஜா முகையதீன் வரவேற்றார். இதில் பங்கேற்று பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பேசும் போது பொங்கல் தமிழரின் திருநாள்.… Read More »பாபநாசத்தில் சமத்துவ பொங்கல் விழா…

டில்லியில் 14ம் தேதி அமைச்சர் முருகன் இல்ல பொங்கல் விழா….. பிரதமர் மோடி பங்கேற்கிறார்

  • by Authour

தமிழர்களில் பண்டிகையான பொங்கல் திருநாள் வரும் 15ம்  தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகள் தோறும் பொங்கலிட்டு   புத்தாடை அணிந்து இயற்கைக்கு  நன்றி தெரிவித்து படையலிடுவார்கள்.  தமிழர்கள் உலகின் எந்த  பகுதியில் இருந்தாலும் மறக்காமல்… Read More »டில்லியில் 14ம் தேதி அமைச்சர் முருகன் இல்ல பொங்கல் விழா….. பிரதமர் மோடி பங்கேற்கிறார்

நாகை எம்எல்ஏ அலுவலகத்தில் பொங்கல் விழா….

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் மக்கள் பிரதிநிதிகள், திரைப்பிரபலங்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மண்பானையில் பொங்கல் வைத்து தொகுதி… Read More »நாகை எம்எல்ஏ அலுவலகத்தில் பொங்கல் விழா….

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

  • by Authour

தஞ்சை  மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர்… Read More »தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

கிராம வாரியாக வானிலை அறிந்து கொள்ள வசதி….இந்திய வானிலை ஆய்வுத்துறை தகவல்

  • by Authour

இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா  அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவின் தொழில்நுட்ப திறன் வளர்ந்துள்ளதால், தானியங்கி வானிலை நிலையங்கள், செயற்கை கோள்கள், ரேடார்கள் ஆகியவற்றில் இருந்தும் வானிலை கணிப்புகளை பெற முடியும்.தற்போது,… Read More »கிராம வாரியாக வானிலை அறிந்து கொள்ள வசதி….இந்திய வானிலை ஆய்வுத்துறை தகவல்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை….கோவையில் சம்பவம்..

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் விஜயலட்சுமி என்பவர் மகன் ஜோதிஷ் மற்றும் ஹரிஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கல்யாணசுந்தரம், சவுதி அரேபியாவில் ப்ராஜெக்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.… Read More »வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை….கோவையில் சம்பவம்..

முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.15 லட்சம் நிதி வழங்கிய ஆதீனகர்த்தர்கள்…

  • by Authour

தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.15 லட்சம் நிதி வழங்கிய ஆதீனகர்த்தர்கள்…

கேலோ இந்தியா போட்டி…. பெரம்பலூரில் விழிப்புணர்வு ஓட்டம்

தமிழ்நாடு அரசின் சார்பாக (Khelo India Youth Games)  வரும்  19.01.2024 முதல் 31.01.2024 வரை 26 விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒரு மாதிரி விளையாட்டுப்போட்டி (சிலம்பம்) தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களில் நடக்கிறது… Read More »கேலோ இந்தியா போட்டி…. பெரம்பலூரில் விழிப்புணர்வு ஓட்டம்

error: Content is protected !!