Skip to content

Authour

பாதிக்கப்பட்ட மக்களை படகில் சென்று மீட்கும் எம்பி கனிமொழி….

  • by Authour

ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தேசிய பேரிடர் மீட்புப்… Read More »பாதிக்கப்பட்ட மக்களை படகில் சென்று மீட்கும் எம்பி கனிமொழி….

மணப்பாறை கூட்டுறவு பால் சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக முற்றுகை

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் கொள்முதல் விலை உயர்வு ஏற்படும் போது பால் விற்பனை விலையும் உயர்த்துவார்கள். அதேபோல் நேற்று… Read More »மணப்பாறை கூட்டுறவு பால் சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக முற்றுகை

வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…. மீட்பு படையினர் மீட்டனர்

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதிகளில் அதிகனமழை கொட்டியது. இதனால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழ்நாடு மீன்வளம்… Read More »வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…. மீட்பு படையினர் மீட்டனர்

தஞ்சையில் 1000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் கைது…

தஞ்சை அருகே வல்லம் உட்பட பகுதிகளில் தமிழக அரசு தடை செய்த புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில்… Read More »தஞ்சையில் 1000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் கைது…

வௌ்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி…நேரில் சென்று மீட்ட எம்பி கனிமொழி…

  • by Authour

கனிமொழி கருணாநிதி அவர்களின் உதவி எண்ணிற்கு கர்ப்பிணிப் பெண் ஒருவரை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனை சேர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி அவர்கள் புஷ்பா நகரில்… Read More »வௌ்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி…நேரில் சென்று மீட்ட எம்பி கனிமொழி…

தூத்துக்குடியில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள பழைய காயல்பட்டினம் பகுதியை,  மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன்> நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு இணைந்து பார்வையிட்டு ஆய்வு… Read More »தூத்துக்குடியில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு….

சிஎஸ்கேவில் விளையாடப்போவது மகிழ்ச்சி…. ரச்சின் ரவீந்திரா பேட்டி

  • by Authour

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.  இதில் 10 அணிகள்  பங்கேற்கிறது.  இந்த ஏலத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர்… Read More »சிஎஸ்கேவில் விளையாடப்போவது மகிழ்ச்சி…. ரச்சின் ரவீந்திரா பேட்டி

என்னடா கிரிக்கெட் ஏலம்?….. நல்ல வீரர்களை யாரும் வாங்கலியே…. ரசிகர்கள் ஆதங்கம்

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 10 அணிகளிலும் கழற்றி விடப்பட்ட மற்றும் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை… Read More »என்னடா கிரிக்கெட் ஏலம்?….. நல்ல வீரர்களை யாரும் வாங்கலியே…. ரசிகர்கள் ஆதங்கம்

வனத்துறை வாகனத்தை தாக்கிய ரிசாட் உரிமையாளர் கைது..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை வனத்துறை சோதனைச்சாவடி அருகில் இரண்டு நாட்களாக காட்டு யானை சுற்றி திரிந்து உள்ளது. நேற்றுஇரவு ஏழு மணிவளவில் காட்டு யானை இறங்கி பட்டா பூமிக்குள் வந்தது தெரிந்த… Read More »வனத்துறை வாகனத்தை தாக்கிய ரிசாட் உரிமையாளர் கைது..

தூத்துக்குடி நிவாரண முகாம்களில் உள்ளவர்களிடம்…… காணொளி மூலம் முதல்வர் ஆறுதல்

  • by Authour

தென் மாவட்ட மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதில் பாதிப்பு பற்றிய விவரங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து புகைப்படங்கள் மூலம் தலைமை… Read More »தூத்துக்குடி நிவாரண முகாம்களில் உள்ளவர்களிடம்…… காணொளி மூலம் முதல்வர் ஆறுதல்

error: Content is protected !!