Skip to content

Authour

தேர்தல் முன்வரோதம் பாஜ பிரமுகரை அரிவாள் வெட்டிய அதிமுக பிரமுகருக்கு வலை..

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வேட்டைக்காரனிருப்பு வடக்கு சல்லிகுளத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (45).  பாஜக பிரமுகர்.  சமீபத்தில் நடந்து முடிந்த  உள்ளாட்சி இடைத் தேர்தலில் ஒன்றிக்குழு உறுப்பினருக்கு அதிமுக சார்பில் ரவிக்குமார் என்பவர் போட்டியிட்டுள்ளார்.… Read More »தேர்தல் முன்வரோதம் பாஜ பிரமுகரை அரிவாள் வெட்டிய அதிமுக பிரமுகருக்கு வலை..

விதிமுறை மீறி பட்டாசு வெடிப்பு…. 2,095 வழக்குகள் பதிவு

  • by Authour

நாடு முழுவதும் நேற்று  தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் சனிக்கிழமை முதல்  பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமடைந்தனர்.  பட்டாசு வெடிக்க விதிமுறைகள் , நேரம்  ஒதுக்கப்பட்டிருந்தது.  தமிழ் நாட்டில் விதிமுறைகளை மீறி… Read More »விதிமுறை மீறி பட்டாசு வெடிப்பு…. 2,095 வழக்குகள் பதிவு

முத்தமிழ் அறிஞர் தேர்…. புதுகையில் அமைச்சர்கள் வரவேற்பு

தமிழ்நாடு முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட் டு”எழுத்தாளர் கலைஞர்” என்ற குழுவின் சார்பாக வடிவமைக்கப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் தேர் அலங்கார ஊர்தி புதுக்கோட்டை க்கு  வந்தது. புதுக்கோட்டை யில் சட்டத்துறை அமைச்சர்… Read More »முத்தமிழ் அறிஞர் தேர்…. புதுகையில் அமைச்சர்கள் வரவேற்பு

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்…

  • by Authour

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த சண்டை தொடங்கிய பிறகு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் போராட்டங்களும் நடந்து வருகிறது. அப்படி தான்… Read More »இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்…

சுவாமிமலையில்… கந்தசஷ்டி விழா தொடங்கியது…..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை கோயில் அமைந்துள்ளது. கட்டுமலையால் ஆன இந்த தலம் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும். மேலும் பிரபவ முதல் அட்சய… Read More »சுவாமிமலையில்… கந்தசஷ்டி விழா தொடங்கியது…..

ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

உ.பி. மாநிலம் ஆக்ரா சதார் காவல் உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறியதாவது: “நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு ஆக்ராவில் உள்ள ஒரு  சொகுசு ஓட்டலில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கூட்டு… Read More »ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

உலக கோப்பை தொடர்…. கும்ப்ளே, யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தார் ஜடேஜா

  • by Authour

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா,… Read More »உலக கோப்பை தொடர்…. கும்ப்ளே, யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தார் ஜடேஜா

ராணிப்பேட்டை…….பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பரிதாப பலி

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் ( 28), டிரைவர். இவரது மனைவி அஸ்வினி (25).  இந்த தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார்.… Read More »ராணிப்பேட்டை…….பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பரிதாப பலி

பட்டாசு வெடித்தபடி பைக்கில் வீலிங்….. அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

தீபாவளி பண்டிகையின்போது இளைஞர்கள் பைக்கில் ஆபத்தான முறையில் வீலிங் செய்தவாறு  திருச்சி சாலையில் பயணம் செய்த நிகழ்வுகள் அரங்கேறின. அந்த வகையில் பைக்கின் முன் பகுதியில்  பட்டாசை வெடித்தப்படி சாலையில் இளைஞர் வீலிங் செய்த… Read More »பட்டாசு வெடித்தபடி பைக்கில் வீலிங்….. அதிர்ச்சி சம்பவம்

ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

  • by Authour

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்த நிலையில்… Read More »ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

error: Content is protected !!