Skip to content

Authour

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை நிறுத்த வேண்டும்… காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் இந்த போட்டியை நிறுத்தும்படி காலிஸ்தானிய பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவை அடிப்படையாக… Read More »உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை நிறுத்த வேண்டும்… காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்…

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்… லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்…

  • by Authour

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடந்தது. இதையொட்டி… Read More »திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்… லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்…

பஸ்சில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை தேவை… சரத்குமார்..

  • by Authour

பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குன்றத்தூர், அரசு ஆண்கள்… Read More »பஸ்சில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை தேவை… சரத்குமார்..

5 லட்சம் விதைப் பந்துகள்…. எஸ்ஆர்எம் மாணவ-மாணவிகள் உலக சாதனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் இருங்களூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி மற்றும் மைதானத்தில் நான்காயிரம் மாணவ மாணவிகளை வைத்து லட்சக்கணக்கான விதைகளைக் கொண்டு விதைப் பந்துகளை உருவாக்கி திருச்சி எஸ் ஆர்… Read More »5 லட்சம் விதைப் பந்துகள்…. எஸ்ஆர்எம் மாணவ-மாணவிகள் உலக சாதனை…

கள்ளக்காதல் தகராறு…. திருச்சியில் கணவன்-மைத்துனருக்கு அரிவாள் வெட்டு…ஒருவர் கைது..

  • by Authour

திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 34) இவரது மனைவிக்கு எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு ஆர் எம் எஸ் காலனிய சேர்ந்த வெங்கட் (வயது 33) என்பவருக்கிடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக… Read More »கள்ளக்காதல் தகராறு…. திருச்சியில் கணவன்-மைத்துனருக்கு அரிவாள் வெட்டு…ஒருவர் கைது..

தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி கே.கே.நகர் ஓலையூர் ரோடு இச்சிக்காலம்பட்டி, பாரி நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 60). இவர் திருச்சியை அடுத்த நாகமங்கலம் பகுதியில் நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார். 16 ஆண்டுகளாக அந்த… Read More »தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….

மருத்துவ மாணவி மாயம்.. தந்தை போலீசில் புகார்…

திருச்சி மாவட்டம் மருங்காபுரி காலனி தெருவை சேர்ந்தவர் சக்திவேல் ஃஇவரது மகள் விஜய் ஸ்ரீ ( வயது 26).இவர் கன்னியாகுமரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இயற்கை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஊருக்கு… Read More »மருத்துவ மாணவி மாயம்.. தந்தை போலீசில் புகார்…

மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, கும்பகோணத்தான் சாலையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் ஒரு மரத்தில் சுமார் 35 வயது முதல் 40 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்… Read More »மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்…. மீட்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, அரியமங்கலம் ஜெகநாதபுரம் கல்யாணராமன் தெருவை சேர்ந்தவர் குருநாதன் .இவரது மகன் பாபுராஜ் (48). லோடுமேன். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி அபிராம சுந்தரி (வயது 44). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி… Read More »வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்…. மீட்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்திய 2 பேர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அடுத்துள்ள பச்சைமலையில் டாப் செங்காட்டுப்பட்டி, பகுதிகளில் சிலர் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்துவதாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணிற்க்கு இரகசியதகவல் வந்த்தது( 9487464651 ) இரகசிய தகவலின் அடிப்படையில்,… Read More »திருச்சி அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்திய 2 பேர் கைது….

error: Content is protected !!