Skip to content

Authour

திருச்சி ஏர்போட்டில் ரூ.44.17 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாளுக்கு நாள் தங்கம் கடத்தல் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து குருவிகள் மூலம் பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் இங்கு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.44.17 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி…. முன்னேற்பாடு பணி குறித்து கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் , மாநகர கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக  மேற்கொள்ளப்படவேண்டிய… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி…. முன்னேற்பாடு பணி குறித்து கலெக்டர் ஆய்வு…

விஜய் தான் நம்பர் 1… அதிக தியேட்டர்கள் வேண்டும்.. தயாரிப்பாளர் அதிரடி…

  • by Authour

விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.இதில் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார், அதேபோல் துணிவு திரைப்படத்தை… Read More »விஜய் தான் நம்பர் 1… அதிக தியேட்டர்கள் வேண்டும்.. தயாரிப்பாளர் அதிரடி…

தஞ்சை கலெக்டரிடம் பாபநாசம் எம்எல்ஏ கோரிக்கை மனு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா நேரில் சந்தித்து வழங்கிய கோரிக்கை மனுவில் ….. கும்பகோணம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சிதிலமடைந்து பொது போக்குவரத்துக்கு பெரும் சவாலாக இருந்து… Read More »தஞ்சை கலெக்டரிடம் பாபநாசம் எம்எல்ஏ கோரிக்கை மனு….

கீவ் நகரில் குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம் ….

  • by Authour

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி படையெடுத்தது. இந்த போரில் உக்ரைனின் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள் ஆகியவற்றை தகர்ப்பதில் ரஷிய ராணுவம்… Read More »கீவ் நகரில் குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம் ….

ஓசி பயணம்…. மூதாட்டியை தரக்குறைவாக பேசிய கண்டக்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

தஞ்சையிலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில்  அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அதே பஸ்சில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு கண்டக்டர் அந்த மூதாட்டியிடம்… Read More »ஓசி பயணம்…. மூதாட்டியை தரக்குறைவாக பேசிய கண்டக்டர் சஸ்பெண்ட்…

அரியலூர்…. இந்து மக்கள் கட்சியை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

அரியலூர் – அண்ணல் அம்பேத்காருக்கு காவி அணிவித்து சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சியை கண்டித்து அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். அண்ணல் அம்பேத்கரை காவி சட்டை, திருநீறு பட்டை,… Read More »அரியலூர்…. இந்து மக்கள் கட்சியை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்….

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வழிகாட்டுதலின்படி கூத்தைப்பார் பேரூராட்சியில் விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களான, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண… Read More »திருச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்….

அரியலூர்…கழுத்தளவு நீரில் இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பி வடிகால் மதகு வழியாக வழிந்து சென்று… Read More »அரியலூர்…கழுத்தளவு நீரில் இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்…

புதுகையில் பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏ முத்துராஜா …..

புதுகையில் பயணியர் நிழற்குடை எம்.எல்.ஏ.முத்துராஜா திறந்து வைத்தார். புதுக்கோட்டை ராம்தியோட்டர் பஸ்டாப்பில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் (39வது வார்டு)கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை எம்.எல்.ஏ.வை.முத்துராஜா திறந்து வைத்தார். நிகழ்வில் புதுக்கோட்டை நகரசெயலாளர்  ஆ.செந்தில், ஒன்றிய… Read More »புதுகையில் பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏ முத்துராஜா …..

error: Content is protected !!