Skip to content

இந்தியா

தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்.. அமித்ஷா திட்டவட்டம்..

  • by Authour

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி 2014-க்கு முன் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை… Read More »தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்.. அமித்ஷா திட்டவட்டம்..

குளத்தை தூர்வாரும் போது சேற்றில் சிக்கி தவித்த நாகாலாந்து பாஜ., அமைச்சர்

நாகாலாந்து பாஜக மாநிலத் தலைவரும், சுற்றுலா மற்றும் உயர்கல்வி துறை அமைச்சருமான டெம்ஜென் இம்னா அலோங்கின், அவ்வப்போது வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் டெம்ஜென் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இன்று நான்… Read More »குளத்தை தூர்வாரும் போது சேற்றில் சிக்கி தவித்த நாகாலாந்து பாஜ., அமைச்சர்

இந்திய வாக்காளர்கள் 96.88 கோடி பேர்…… ஆணையம் அறிவிப்பு

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா.  இங்கு 140 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 96கோடியே 88 லட்சத்து 21 ஆயிரலத்து 926 பேர்   18 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் வரும் மக்களவை தேர்தலில்… Read More »இந்திய வாக்காளர்கள் 96.88 கோடி பேர்…… ஆணையம் அறிவிப்பு

பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?

  • by Authour

இந்திய அரசால் வழங்கப்படும் உயர்ந்தபட்ச சிவிலியன் விருது பாரத ரத்னா.  இந்த விருது முதன் முதலாக  தமிழகத்தை சேர்ந்தவருக்கு தான் கிடைத்தது.  தற்போதைய  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில்… Read More »பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?

பிரதமருடன், ஜெகன் மோகன் முக்கிய சந்திப்பு…. சூடுபிடிக்கும் ஆந்திர அரசியல்

  • by Authour

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை  மீண்டும் பிடிக்க  சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் தீவிரம்… Read More »பிரதமருடன், ஜெகன் மோகன் முக்கிய சந்திப்பு…. சூடுபிடிக்கும் ஆந்திர அரசியல்

எம்.எஸ். சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.  சில வருடங்கள் இந்தியாவின் உச்சபட்ச விருதான பாரத ரத்னா  அளிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏற்கனவே  பீகார் முன்னாள் முதல்வர்… Read More »எம்.எஸ். சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது

பேஸ்புக் நேரலையில் பங்கேற்றவர் சுட்டுக்கொலை….. மும்பையில் பயங்கரம்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் உத்தவ்  தாக்கரே அணி  சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் வினோத் கோசல்கர். முன்னாள் எம்எல்ஏ. இவரது மகன் அபிஷேக் கோசல்கர். இவர், மும்பையின் தஹிசார் பகுதியில் நேற்று, மொரிஸ் பாய் எனப்படும் மொரிஸ்… Read More »பேஸ்புக் நேரலையில் பங்கேற்றவர் சுட்டுக்கொலை….. மும்பையில் பயங்கரம்

தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி…… இதோ மத்திய அரசின் ஓரவஞ்சனை பட்டியல்

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி கேட்டால்  மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.  ஒரு ஆபத்து காலத்தில் கூட மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உதவுவதில்லை.  பாஜக ஆட்சிக்கு வந்த… Read More »தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி…… இதோ மத்திய அரசின் ஓரவஞ்சனை பட்டியல்

மன்மோகன்சிங் இன்றி ஜனநாயகம் இல்லை….. பிரதமர் மோடி மனம் திறந்த பாராட்டு

  • by Authour

 மத்திய அரசின் 10 ஆண்டுகால தோல்விகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தனது அரசாங்கத்துக்கான தீய சக்திகளை விரட்டும் திருஷ்டி பொட்டாக (kaala… Read More »மன்மோகன்சிங் இன்றி ஜனநாயகம் இல்லை….. பிரதமர் மோடி மனம் திறந்த பாராட்டு

தேர்தல் ஜூரம்……..தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திராவில் கூட்டணிக்கு வலைவீசும் பாஜக……

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் முதல்வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.  மீண்டும் ஆட்சி்யை பிடிப்போம் என பாஜககூறிவந்தாலும், அந்த கட்சிக்கும் தேர்தல்… Read More »தேர்தல் ஜூரம்……..தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திராவில் கூட்டணிக்கு வலைவீசும் பாஜக……

error: Content is protected !!