Skip to content

இந்தியா

காதல் திருமண ஜோடியை பிரித்த மணிப்பூர் வன்முறை… குகி பெண் கண்ணீர்

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது.  கலவரத்தில் பாதிக்கப்பட்ட 50… Read More »காதல் திருமண ஜோடியை பிரித்த மணிப்பூர் வன்முறை… குகி பெண் கண்ணீர்

கவர்னர் ரவியை நீக்கக்கோரி….. மக்களவையில் திமுக நோட்டீஸ்

  • by Authour

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து மணிப்பூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சிகள் தினந்தோறும் அமளியில்… Read More »கவர்னர் ரவியை நீக்கக்கோரி….. மக்களவையில் திமுக நோட்டீஸ்

மும்பையில் கனமழை….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • by Authour

டில்லி, இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.  மும்பை பெருமாநகராட்சி வெளியிட்ட செய்தியில், கனமழையை… Read More »மும்பையில் கனமழை….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ராஜஸ்தான் வரும் பிரதமர் மோடி …….விழாவில் பங்கேற்க முதல்வர் கெலாட் மறுப்பு

  • by Authour

ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி பல்வேறு… Read More »ராஜஸ்தான் வரும் பிரதமர் மோடி …….விழாவில் பங்கேற்க முதல்வர் கெலாட் மறுப்பு

வசதிக்கேற்ப அமலாக்கத்துறை சட்டத்தை வளைக்கப்பார்க்கிறது… உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் வாதம்..

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது;… Read More »வசதிக்கேற்ப அமலாக்கத்துறை சட்டத்தை வளைக்கப்பார்க்கிறது… உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் வாதம்..

நாளைக்குள் வாதங்களை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.… Read More »நாளைக்குள் வாதங்களை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

மணிப்பூர் விவகாரம்……மக்களவை 5ம் நாளாக இன்றும் முடங்கின

  • by Authour

மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், அங்கு 2 பெண்களை மிக மோசமாக நடத்தியது தொடர்பாகவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் பிரச்னை மட்டும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்(இந்தியா) வலியுறுத்தி… Read More »மணிப்பூர் விவகாரம்……மக்களவை 5ம் நாளாக இன்றும் முடங்கின

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி   அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தது சட்டப்படி தவறானது.  அவரை விடுவிக்க வேண்டும் என  செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் விசாரணை

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்…. விவாதத்திற்கு ஏற்பு

  • by Authour

பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர முடிவு செய்தன. அதன்படி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர்… Read More »மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்…. விவாதத்திற்கு ஏற்பு

ஈடி இயக்குனர் மிஸ்ராவுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவரது பதவிக்காலம் 3 முறை  நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம் இந்த மாதம் 31-ந் தேதியுடன் மிஸ்ரா… Read More »ஈடி இயக்குனர் மிஸ்ராவுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

error: Content is protected !!