Skip to content

இந்தியா

அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த முடியாது…. கெஜ்ரிவால் கண்டனம்

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறோம் என்று ஆளும்… Read More »அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த முடியாது…. கெஜ்ரிவால் கண்டனம்

பெங்களூருவில், முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

  • by Authour

பெங்களூருவில் இன்று மாலை காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி 2024 மக்களவை தேர்தலுக்கான வியூகம் வகுக்கிறார்கள். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், ஈஸ்வரன்  உள்ளிட்ட  24… Read More »பெங்களூருவில், முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பயணம்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.   இந்த நிலையில்  இப்படை தோற்கின்… Read More »பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பயணம்

அரியானா பெண் விவசாயிகளுக்கு விருந்தளித்து, நடனமாடிய சோனியா காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 8-ம் தேதி டில்லியில் இருந்து இமாசல பிரதேசம் சென்று கொண்டிருந்தார். அரியானா மாநிலத்தில் சென்றபோது அங்கு வயலில் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டிருப்பதை அவர் பார்த்தார்.… Read More »அரியானா பெண் விவசாயிகளுக்கு விருந்தளித்து, நடனமாடிய சோனியா காந்தி

மும்பையில் பரபரப்பு …அஜித் பவார் கோஷ்டி…. சரத் பவாருடன் திடீர் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் பவார், திடீரென ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைந்தது மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது. பின்பு அவர், மராட்டிய துணை முதல்-மந்திரியாக… Read More »மும்பையில் பரபரப்பு …அஜித் பவார் கோஷ்டி…. சரத் பவாருடன் திடீர் சந்திப்பு

தக்காளி தந்த வாழ்வு… திடீர் லட்சாதிபதியான விவசாயிகள்

இந்தியா முழுவதும் தக்காளி விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தாலும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது அவர்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைத்து வருகிறது. அதன்படி தக்காளி உற்பத்தியில் இந்தியாவில் 2ம் இடத்தில் உள்ள… Read More »தக்காளி தந்த வாழ்வு… திடீர் லட்சாதிபதியான விவசாயிகள்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்… தமிழக வீரர் வெண்கலம் வென்றார்..

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல… Read More »ஆசிய தடகள சாம்பியன்ஷிப்… தமிழக வீரர் வெண்கலம் வென்றார்..

சீமா ஹைதரை பாக். அனுப்பாவிட்டால் மற்றொரு மும்பை தாக்குதல்…. போனில் மிரட்டல்..

  • by Authour

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர்(30) இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. இதனிடையே, செல்போனில் பப்ஜி மொபைல் கேம் விளையாடுவதில் சீமா ஹைதர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அப்போது, பப்ஜி விளையாட்டின் போது… Read More »சீமா ஹைதரை பாக். அனுப்பாவிட்டால் மற்றொரு மும்பை தாக்குதல்…. போனில் மிரட்டல்..

பொது சிவில் சட்டம்…50 லட்சம் பேர் இதுவரை கருத்து… இன்று கடைசி நாள்

  • by Authour

திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், தத்தெடுத்தல், வாரிசுரிமை உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில்… Read More »பொது சிவில் சட்டம்…50 லட்சம் பேர் இதுவரை கருத்து… இன்று கடைசி நாள்

வட மாநிலங்களில் கன மழை… 406 பயணிகள் ரயில்கள் ரத்து…

  • by Authour

காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு… Read More »வட மாநிலங்களில் கன மழை… 406 பயணிகள் ரயில்கள் ரத்து…

error: Content is protected !!