Skip to content

இந்தியா

ஷ்ரத்தா பாணியில் டில்லியில் மேலும் ஒரு பெண் கொலை… உடல் பாகங்கள் வீதிகளில் வீச்சு

  • by Authour

தலைநகர் டில்லியின் கீதா காலனி பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாலத்திற்கு அருகே பெண்ணின் உடல் பாகங்கள்… Read More »ஷ்ரத்தா பாணியில் டில்லியில் மேலும் ஒரு பெண் கொலை… உடல் பாகங்கள் வீதிகளில் வீச்சு

பாலியல் வழக்கு பிரிஜ் பூஷனுக்கான இடம் சிறைதான்… மகளிர் ஆணைய தலைவி ட்வீட்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில்… Read More »பாலியல் வழக்கு பிரிஜ் பூஷனுக்கான இடம் சிறைதான்… மகளிர் ஆணைய தலைவி ட்வீட்

காவலில் எடுத்து விசாரிக்க சட்டம் இல்லை…….. செந்தில் பாலாஜி வழக்கில் துஷார் மேத்தா ஒப்புதல்

  • by Authour

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால்… Read More »காவலில் எடுத்து விசாரிக்க சட்டம் இல்லை…….. செந்தில் பாலாஜி வழக்கில் துஷார் மேத்தா ஒப்புதல்

பெங்களூரு……ஐ.டி. உயர் அதிகாரிகள் அடித்து கொலை…. ஊழியர் வெறிச்செயல்

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி என்ற இடத்தில் பம்பா விரிவாக்க பகுதியில் ஏரோநிக்ஸ் இன்டர்நெட் நிறுவனம் என்ற பெயரில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. வீடு ஒன்றில் செயல்பட்ட அந்த நிறுவனம் பின்னர்… Read More »பெங்களூரு……ஐ.டி. உயர் அதிகாரிகள் அடித்து கொலை…. ஊழியர் வெறிச்செயல்

பஜ்ஜி சாப்பிட சைரன் ஒலித்தபடி ஆம்புலன்சில் சென்ற நர்ஸ்கள்….. போலீஸ் விசாரணை

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் பஷீர்பாக் ஜங்சன் பகுதியில் கடந்த திங்கட் கிழமை இரவில் ஆம்புலன்ஸ் ஒன்று சைரன் ஒலித்தபடி விரைவாக சென்று உள்ளது. இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை இயங்க செய்து… Read More »பஜ்ஜி சாப்பிட சைரன் ஒலித்தபடி ஆம்புலன்சில் சென்ற நர்ஸ்கள்….. போலீஸ் விசாரணை

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க முடிவு…. தமிழகத்துக்கு புதிய அமைச்சர் உண்டா?

  • by Authour

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான உத்திகளை வகுப்பதிலும், திட்டங்கள் தீட்டுவதிலும் அரசியல் கட்சிகள் முழு ஈடுபாடு காட்டத்தொடங்கி விட்டன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி, தொடர்ந்து 3-வது… Read More »மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க முடிவு…. தமிழகத்துக்கு புதிய அமைச்சர் உண்டா?

ரவீந்திரநாத் வழக்கில்… உச்சநீதிமன்றத்தில் தங்கதமிழ்ச்செல்வன் கேவியட் மனு

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வேட்பு மனுவில் சொத்துக்கள்,… Read More »ரவீந்திரநாத் வழக்கில்… உச்சநீதிமன்றத்தில் தங்கதமிழ்ச்செல்வன் கேவியட் மனு

அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு…. உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்… Read More »அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு…. உச்சநீதிமன்றம் அதிரடி

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?

  • by Authour

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில்  பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை தொடங்கி நடந்து வருகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,… Read More »ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்…. வாக்கு எண்ணிக்கை…..மம்தா கட்சி முன்னிலை

  • by Authour

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 22 ஜில்லா பரிஷத் 9,730 பஞ்சாயத்து சமிதி 63,229 கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட மொத்தம் 73,887 பதவிகளுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இந்த… Read More »மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்…. வாக்கு எண்ணிக்கை…..மம்தா கட்சி முன்னிலை

error: Content is protected !!