Skip to content

இந்தியா

கட்சியை துவக்கிய பிரசாந்த் கிஷோர்.. மதுக்கடைகளை திறக்கப்போவதாக வாக்குறுதி

  • by Authour

பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். கட்சி… Read More »கட்சியை துவக்கிய பிரசாந்த் கிஷோர்.. மதுக்கடைகளை திறக்கப்போவதாக வாக்குறுதி

காதலனுடன் உல்லாசம்….. இளம்பெண் உயிரிழப்பு….. குஜராத்தில் பகீர்

  • by Authour

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தனது காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார். உடலுறவின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அந்தபெண் பெண் இறந்திருப்பதாக தடயவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம் நவ்சாரி… Read More »காதலனுடன் உல்லாசம்….. இளம்பெண் உயிரிழப்பு….. குஜராத்தில் பகீர்

காஷ்மீரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு……விறுவிறுப்பு

  • by Authour

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு,… Read More »காஷ்மீரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு……விறுவிறுப்பு

லட்டு விவகாரம்…… சந்திரபாபு நாயுடுவுக்கு….உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

  • by Authour

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டது குறித்த ஆய்வறிக்கை தெளிவாக இல்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில்… Read More »லட்டு விவகாரம்…… சந்திரபாபு நாயுடுவுக்கு….உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கலப்பட நெய்யில் லட்டு- திருப்பதியில் சிறப்பு குழு விசாரணை….

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லட்டு சர்ச்சையை விசாரிக்க ஆந்திர அரசு  அமைத்த சிறப்பு விசாரணை ஐ.ஜி. சர்வஸ்ரேஸ்தா… Read More »கலப்பட நெய்யில் லட்டு- திருப்பதியில் சிறப்பு குழு விசாரணை….

பிரதமர் மோடியுடன்….. முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

  • by Authour

டில்லி சென்றுள்ள  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில்  பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில்  சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.  மெட்ரோ ரயில்… Read More »பிரதமர் மோடியுடன்….. முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

பிரதமர் மோடியுடன்…. முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று டில்லி சென்றார். இன்று காலை 10.40 மணிக்கு அவர்  பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது அவர் பிரதமருக்கு  நீலகிரி சால்,  பித்தளை விளக்கு,  தடம் பெட்டகம் உள்ளிட்ட சில… Read More »பிரதமர் மோடியுடன்…. முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்……. பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

  • by Authour

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 1,497 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் அக்டோபர் 4… Read More »ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்……. பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

சட்டசபையில் பெண் பலாத்காரம்….. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. அட்டகாசம்

  • by Authour

ஜாதியை சொல்லி திட்டியது, துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக மாநகராட்சி ஒப்பந்ததாரா் செலுவராஜூ அளித்த புகாரின்பேரில், பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், பெங்களூரு… Read More »சட்டசபையில் பெண் பலாத்காரம்….. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. அட்டகாசம்

சிவசேனா எம்.பி. சய்சஞ் ராவத்திற்கு 15 நாள் சிறை

பாஜக தலைவர் கிரித் சவுமியா மனைவி டாக்டர் கிரித் மேத்தா என்பவர் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மீது அடிப்படை ஆதாரம் இல்லாத முற்றிலும் அவதூறான வகையில்,… Read More »சிவசேனா எம்.பி. சய்சஞ் ராவத்திற்கு 15 நாள் சிறை

error: Content is protected !!