Skip to content

உலகம்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு விலை….. நாங்கள் நிர்ணயிப்போம்…. இஸ்ரேல் பிரதமர் ஆவேசம்

  • by Authour

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன. அதேவேளை, காசா… Read More »இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு விலை….. நாங்கள் நிர்ணயிப்போம்…. இஸ்ரேல் பிரதமர் ஆவேசம்

தான்சானியா அதிபர் சமியா….4 நாள் பயணமாக இந்தியா வந்தார்

தான்சானியா அதிபர் சமியா சுலுஹு ஹசன் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று மாலை டில்லி வந்த சமியாவை மத்திய மந்திரிஅன்னபூர்ணதேவி வரவேற்றார். அதிபர் சமியா… Read More »தான்சானியா அதிபர் சமியா….4 நாள் பயணமாக இந்தியா வந்தார்

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…., இஸ்ரேல் பதிலடி

  • by Authour

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி காலை தாக்குதல் தொடங்கினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்புக்கும் இடையே போர் இன்று 3ம் நாளாக நீடித்து வருகிறது.… Read More »ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…., இஸ்ரேல் பதிலடி

ஹமாஸ் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல்… பலி எண்ணிக்கை 400, 3000 பேர் படுகாயம்…

பாலஸ்தீனத்தின் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் இஸ்லாமிய ஜிஹாதி அமைப்பு நேற்று காலை 6.30 மணிக்கு  Operation Al-Aqsa Flood என்ற பெயரில் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கடல், தரை மற்றும் வான்வழியில் இத்தாக்குதல்களை நடத்தியது. இந்த… Read More »ஹமாஸ் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல்… பலி எண்ணிக்கை 400, 3000 பேர் படுகாயம்…

53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம்…அசத்திய ஆன்டிம் பங்கள்….

  • by Authour

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. அதன்படி, இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கள் மல்யுத்த… Read More »53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம்…அசத்திய ஆன்டிம் பங்கள்….

வேதியியல் நோபல் பரிசு…3 பேருக்கு அளிக்கப்படுகிறது

  • by Authour

வேதியியலுக்கான நோபல் பரிசு  இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்காாவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும்… Read More »வேதியியல் நோபல் பரிசு…3 பேருக்கு அளிக்கப்படுகிறது

இயற்பியலுக்கான நோபல் பரிசு…. 3பேருக்கு அறிவிப்பு

  • by Authour

இந்த ஆண்டுக்கான  இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய… Read More »இயற்பியலுக்கான நோபல் பரிசு…. 3பேருக்கு அறிவிப்பு

அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

சுவீடன் நாட்டில் உள்ள நோபல் அகாடமி ஒவ்வொரு ஆண்டும்,  மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம்,  இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு நோபல்  பரிசு வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான  மருத்துவத்துறை நோபல் பரிசு அமெரிக்காவை… Read More »அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

மெக்சிகோ தேவாலயம் இடிந்து விழுந்தது…9பேர் பலி

  • by Authour

அமெரிக்கா அருகே உள்ள நாடு மெக்சிகோ. இங்குள்ள  தமவுலிபாஸ் என்ற மாநிலத்தில்  சான்டாகுரூஸ் தேவாலயத்தில் இன்று ஞானஸ்நானம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 100க்கும்  மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது திடீரென … Read More »மெக்சிகோ தேவாலயம் இடிந்து விழுந்தது…9பேர் பலி

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

பாகிஸ்தானில்  பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்தூஸ் மாவட்டத்தில் இன்று நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அங்கு திரண்டிருந்த  சுமார் 35 பேர்… Read More »பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

error: Content is protected !!