Skip to content

தமிழகம்

பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை, சுற்றுச்சூழல் மற்றும் காநிலை… Read More »பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கல்..

அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்…

கோவை, பொள்ளாச்சி அருகே வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் அடங்கிய பகுதியாகும்,இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்,இவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் கழிவுகள் தினசரி ஏழு டன்… Read More »அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்…

100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனியால் புகையான் பூச்சி தாக்குதல்… விவசாயிகள் வேதனை…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனிப்பொழிவினால் புகையான் பூச்சி தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  பட்டுக்கோட்டை பகுதியில் கடும் பனிப்ொழிவு இருந்து வருகிறது. இதனால் அறுவடைக்கு… Read More »100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனியால் புகையான் பூச்சி தாக்குதல்… விவசாயிகள் வேதனை…

மெடிக்கல் உரிமையாளர் கொலை… மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் பாப்புலர் அபுதாஹீர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில்29.12.23 அன்று… Read More »மெடிக்கல் உரிமையாளர் கொலை… மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு….

  • by Authour

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சி திட்டமிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதற்கான அழைப்பிதழ்களை இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும்… Read More »ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு….

சாலையில் குடிபோதையில் ”அட்ராசிட்டி” செய்த போதை ஆசாமி…

  • by Authour

பேருந்து நிலையம் அருகே கள்ளசந்தையில் மது அருந்திவிட்டு சாலையின் நடுவில் படுத்திருந்த மதுபிரியர்- காவல்துறையை குற்றம்சாட்டி புலம்பல் அரியலூர் பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுபான கடை அருகே… Read More »சாலையில் குடிபோதையில் ”அட்ராசிட்டி” செய்த போதை ஆசாமி…

கோவையில் மாபெரும் உணவுத் திருவிழா…. மாற்றுதிறனாளிகளுக்கு உணவு வழங்கல்..

கோவையின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் கோயம்புத்தூர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மாநகரத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா மைதானத்தில்… Read More »கோவையில் மாபெரும் உணவுத் திருவிழா…. மாற்றுதிறனாளிகளுக்கு உணவு வழங்கல்..

கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைசார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற… Read More »கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்….

75வது குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ள வால்பாறை தம்பதி…

ஆனைமலை புலிகள் காப்பகம் தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்கான பழங்குடி மக்களை எல்லாம் ஒன்று திரட்டி தொடர்ந்து அறவழியில் போராடி நில உரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி. தனது கல்லார் குடிதெப்பக்குளம் மேடு கிராமத்தை… Read More »75வது குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ள வால்பாறை தம்பதி…

ATM-மிஷினில் இருந்த ரூ.3500… போலீசிடம் ஒப்படைத்த நபர்…

  • by Authour

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லையில் நேற்று  12.45 மணிக்கு செம்பனார்கோவில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ATM மிஷினில் பணம் எடுக்க சென்ற மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன்… Read More »ATM-மிஷினில் இருந்த ரூ.3500… போலீசிடம் ஒப்படைத்த நபர்…

error: Content is protected !!