Skip to content

தமிழகம்

க.பரமத்தி அருகே குடிநீர் வரவில்லை….காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே உள்ள விஸ்வநாதபுரி, மேட்டு தெரு, அண்ணா நகர், பசுமை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இங்கு சரிவர குடிநீர் வராததால் பலமுறை பஞ்சாயத்து… Read More »க.பரமத்தி அருகே குடிநீர் வரவில்லை….காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…

வங்கி-ATM-ல் இணையவழி குற்றம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி இணைய குற்றப்பிரிவு வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் ஆய்வாளர் வாணி அவர்களின் தலைமையில், இணைய… Read More »வங்கி-ATM-ல் இணையவழி குற்றம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்…

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் பாப்பாக்குடி காமராஜர் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடைய மகன் பாலகுமார் (36) என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமையை காதலிப்பதாகவும் திருமண செய்து கொள்வதாகவும் கூறி கடத்தி சென்று… Read More »பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது…

தஞ்சை வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு..

  • by Authour

தஞ்சை நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை… Read More »தஞ்சை வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு..

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்எஸ் சிஸ்டம் இயங்கவில்லை…பொதுமக்கள் சாலை மறியல்..

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள சித்தலி ஊராட்சியில் பீல்வாடி கிராமத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்எஸ் சிஸ்டம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆர்ஓ சிஸ்டம் பழுதான நிலையில்… Read More »சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்எஸ் சிஸ்டம் இயங்கவில்லை…பொதுமக்கள் சாலை மறியல்..

அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பாக, தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில், ரூபாய் 5இலட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட காவல்துறையினரால்… Read More »அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..

வாரச்சந்தையில் மது பாட்டில்கள் விற்ற மாற்றுத்திறனாளி கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் ரோட்டில் வாரச்சந்தை பகுதியில் மாற்று திறனாளி மோட்டார் சைக்கிளில் வந்து அரசு மது பாட்டில்களை சில்லறையில் விற்பதாக பொதுமக்களிடமிருந்து போலீஸ் நிலைய தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த ரகசிய புகாரின்… Read More »வாரச்சந்தையில் மது பாட்டில்கள் விற்ற மாற்றுத்திறனாளி கைது…

வௌ்ள சேதம்…மெத்தன பணி…. ஏரல் தாசில்தார் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில்  வரலாறு காதாண  மழை , வெள்ள சேதம் ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளானது. ஏரல் வட்டாட்சியர் (தாசில்தார்) கைலாச குமாரசாமி வெள்ள நிவாரண பணிகளை… Read More »வௌ்ள சேதம்…மெத்தன பணி…. ஏரல் தாசில்தார் அதிரடி மாற்றம்

கரூர், பெரம்பலூர், அரியலூாில் சொர்க்கவாசல் திறப்பு…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

  • by Authour

கரூர் மாநகரில் அமரவதி ஆற்றங்கரையில் பிரசிதிபெற்ற அபய பிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி… Read More »கரூர், பெரம்பலூர், அரியலூாில் சொர்க்கவாசல் திறப்பு…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டி இருக்கிறது……மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு…. உதயநிதி பதில்

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  நேற்று டில்லியில் பேட்டி அளித்தபோது, அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்குறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, அவங்க பாஷை எப்போதும் அப்படிதான்.… Read More »சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டி இருக்கிறது……மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு…. உதயநிதி பதில்

error: Content is protected !!