Skip to content

தமிழகம்

கரூர் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி… அவதார அலங்காரத்தில் காட்சி…

கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இன்று பகல் பத்து 7-ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு… Read More »கரூர் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி… அவதார அலங்காரத்தில் காட்சி…

தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

  • by Authour

கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், சாலைகளில் நீர் நிரம்பி வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து… Read More »தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

3 தினங்களுக்கு பின்னர்…. தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர்… Read More »3 தினங்களுக்கு பின்னர்…. தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது

முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் ஆய்வு

  • by Authour

தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.  வெள்ளத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் ஆய்வு

வால்பாறையில் ஒன்றரை வயதான பெண் குட்டி யானை உயிரிழப்பு…

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சிறுகுன்ற,நல்லமுடி பூஞ்சோலை,புது தோட்டம்,சோலையார் அணை,நீரார் அணை,சிங்கோனா,பழைய வால்பாறை பாறமேடு,கேரளா எல்லை  பண்ணிமேடு என தனியார் எஸ்டேட் மட்டும் வனப்பகுதி… Read More »வால்பாறையில் ஒன்றரை வயதான பெண் குட்டி யானை உயிரிழப்பு…

இன்று சனிபெயர்ச்சி.. திருநள்ளாறில் குவியும் பக்தர்கள்..

திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், கிழக்கு நோக்கிய முகமாக தனி சன்னதி கொண்டு சனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.… Read More »இன்று சனிபெயர்ச்சி.. திருநள்ளாறில் குவியும் பக்தர்கள்..

கொடைக்கானலில் அனுமதியின்றி சொகுசு பங்களா.. பிரபல நடிகர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

திண்டுக்கல் மாவட்ட வத்தலகுண்டுவை சேர்ந்த எஸ்.முகமது ஜூனத், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு..  கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி போத்துப்பாறையில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதி பெறாமல்… Read More »கொடைக்கானலில் அனுமதியின்றி சொகுசு பங்களா.. பிரபல நடிகர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

அன்னவாசல் அரசு பள்ளி மாணவிகளுக்கு சட்ட அமைச்சர் ரகுபதி பாராட்டு…

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில்  மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்வில் தமிழக அளவில் நடந்த சிறார் திரைப்பட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வெளிநாட்டு… Read More »அன்னவாசல் அரசு பள்ளி மாணவிகளுக்கு சட்ட அமைச்சர் ரகுபதி பாராட்டு…

விவசாயிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் நுட்பத்தை கையாள வேண்டும்…

  • by Authour

தஞ்சாவூர் அருகே விளாரில் நேற்று தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில், வெல்லம் தயாரிக்கும் தொழிற்கூடம், தேங்காயிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் ஆகிய துவக்க விழா நடந்தது.  குழுவின் தலைவர்… Read More »விவசாயிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் நுட்பத்தை கையாள வேண்டும்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 25,000த்தை கலெக்டரிடம் வழங்கிய பள்ளி மாணவர்கள்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், வேப்பந்தட்டை வட்டம் எறையூரில் உள்ள தூய வளனார் உலகளாவிய பள்ளியில் LKG முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும்  438… Read More »பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 25,000த்தை கலெக்டரிடம் வழங்கிய பள்ளி மாணவர்கள்…

error: Content is protected !!