Skip to content

தமிழகம்

மணப்பாறை அருகே வனப்பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரப்பூர் படுகளம் வனப்பகுதியில் இன்று காலை சாமி கும்பிட சென்ற பக்தர் ஒருவர் வனப்பகுதிக்குள் இருசக்கர வாகனத்தின் அருகே சாய்ந்தவாறு  தூக்கில் தொங்கியபடி பிணமாக இருப்பதைப் பார்த்து மணப்பாறை… Read More »மணப்பாறை அருகே வனப்பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.… Read More »4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…

தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணிக்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முடியாதென்ற முடிவு நம்… Read More »தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

இலவச வீட்டுமனை வழங்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு….

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் இலவச வீட்டு மனை வழங்க கோரி திருவிடைமருதூர் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருவிடைமருதூர் அருகே… Read More »இலவச வீட்டுமனை வழங்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு….

மக்களை காப்பதே அரசின் நோக்கம் …. நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

  • by Authour

நெல்லையில் குடியிருப்புகளை மழை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. பொதுமக்கள் மீட்கப்பட்டு 245 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த 30 மணி… Read More »மக்களை காப்பதே அரசின் நோக்கம் …. நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

குண்டும்-குழியுமான புதிய தார்சாலை… வாகன ஓட்டிகள் அவதி…

கும்பகோணம் – தஞ்சாவூர் நெடுஞ்சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும். இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை மகாமகத்திற்கு முன்பு போடப் பட்டதாகும். அதன் பின்னர் இந்தச் சாலை… Read More »குண்டும்-குழியுமான புதிய தார்சாலை… வாகன ஓட்டிகள் அவதி…

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி…

தமிழ் நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட தஞ்சை மாவட்டம்,  அய்யம் பேட்டை அருள்மிகு சந்திர சேகர பிள்ளையார், அருள்மிகு சுப்ரமணியசுவாமி ( முருகன் கோவில்) அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர்… Read More »தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி…

இனி வரும் காலங்களில் தீவிர பனிப்பொழிவும் இருக்கும்….. வானிலை ஆய்வு மையம்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (டிச.18) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது:, “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது.… Read More »இனி வரும் காலங்களில் தீவிர பனிப்பொழிவும் இருக்கும்….. வானிலை ஆய்வு மையம்

விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

தென் மாவட்டங்கான நெல்லை, தூத்துக்குடி,  குமரி,  தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கும்   மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும்  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு  உள்ளது. இந்த… Read More »விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

100 நாள் வேலை இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் அவதி…. தஞ்சையில் மனு…

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றனர். அந்த வகையில் காருகுடி… Read More »100 நாள் வேலை இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் அவதி…. தஞ்சையில் மனு…

error: Content is protected !!