Skip to content

தமிழகம்

சரக்கு கேட்டா தரமாட்டியா…?… நண்பனை கட்டையால் தாக்கிய நபர் கைது….

கோவை, பொள்ளாச்சி பல்லடம் ரோடு நந்தனார் காலனி பகுதி சேர்ந்த மணிகண்டன் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார் இவரது நண்பன் கணேசன் கோவையில் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்,கணேசன் மணிகண்டன்… Read More »சரக்கு கேட்டா தரமாட்டியா…?… நண்பனை கட்டையால் தாக்கிய நபர் கைது….

குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்….கோவையில் நோய் பரவும் அபாயம்…

கோவை, காந்தி பார்க் பகுதியில் முத்தண்ணன் குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர். அப்பகுதியில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் தொழிற் சாலைகளில்… Read More »குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்….கோவையில் நோய் பரவும் அபாயம்…

சென்னையில் தடம் புரண்ட ரயில்….

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் தடம் புரண்டு விபத்தானது. பணிமனைக்கு சென்ற போது தடம் புரண்ட ரயில். ரயில் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளது. பணிமனைக்கு சென்ற ரயில்… Read More »சென்னையில் தடம் புரண்ட ரயில்….

விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் எஸ்எஸ்.குமரன் –

விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்துக்கு ‘எல்ஐசி’ என்று, தன்னுடைய படத்தின் தலைப்பை வைத்திருப்பதாகக் கூறி இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் கொதித்து எழுந்திருக்கிறார். ’எல்ஐசி’ என்ற தலைப்பை தான் பதிவு செய்து வைத்திருப்பதால் அதை விக்னேஷ்… Read More »விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் எஸ்எஸ்.குமரன் –

அமலாக்கத்துறை அதிகாரி கைது…… சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் தள்ளுபடி

மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி,  திண்டுக்கல் அரசு டாக்டர்  சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றபோது  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.  தற்போது அங்கித் திவாரி… Read More »அமலாக்கத்துறை அதிகாரி கைது…… சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் தள்ளுபடி

பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை பிரிவு சாலையில் மாபெரும் கொடியேற்றும் நிகழ்வு மற்றும் இலங்கைத் தமிழர்களுக்காக பெரம்பலூரில் 1995- ஆம் ஆண்டு உயிர் நீத்த அப்துல் ரவூப்… Read More »பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றம்….

புதுகையில் புதிய மின்மாற்றி….அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பனையூர் ஊராட்சி, பொன்னனூரில் ரூ.7.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியினை, சட்டம். நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி… Read More »புதுகையில் புதிய மின்மாற்றி….அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

புதுகையில் மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் 275வது பிறந்தநாள்… எம்எல்ஏ மரியாதை…

  • by Authour

மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் 275 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அகமுடையோர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா அவர்கள்கலந்து… Read More »புதுகையில் மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் 275வது பிறந்தநாள்… எம்எல்ஏ மரியாதை…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜனவரி 4 வரை காவல் நீடிப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் கோரி செசன்ஸ் கோர்ட், ஐகோர்ட்,  சுப்ரீம் கோர்ட் என அனைத்து… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜனவரி 4 வரை காவல் நீடிப்பு

மாயனூர் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் உற்பத்தி பெருக்கும் நிகழ்ச்சி..

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆறு கதவணையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் நிகழ்ச்சி… Read More »மாயனூர் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் உற்பத்தி பெருக்கும் நிகழ்ச்சி..

error: Content is protected !!