Skip to content

தமிழகம்

மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து…. குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்…

  • by Authour

தஞ்சாவூர் – அரியலூர் தடம் இடையே அரசு பஸ்இயக்கப்படுகிறது. இந்த பேருந்து திருமானூர், கீழப்பழுவூர் வழியாக அரியலூருக்கு சென்று வரும். இந்நிலையில், இன்று காலை தஞ்சாவூரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று… Read More »மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து…. குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்…

பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு… Read More »பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை….

கோவை அருகே யானை பாகன் மர்மமாக இறந்து கிடந்ததால் பரபரப்பு…..

கோவை, பொள்ளாச்சி அருகே சேத்துமடை மணக்கடவு அம்மன் கோவில் பகுதியில் வழக்கமான ரோந்துவில் பணிக்கு வனத்துறையினர் சென்றனர். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அருகில் சென்று பார்த்த போது ஆண் சடலம் அழுகிய… Read More »கோவை அருகே யானை பாகன் மர்மமாக இறந்து கிடந்ததால் பரபரப்பு…..

ஹெலிகாப்டர் மூலம்…. சென்னையில் உணவு பொட்டலம் சப்ளை

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 2 நாட்கள்  வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது.  நேற்று முன்தினம் நள்ளிரவு மழை  ஓய்ந்த பிறகும்   சென்னை புறநகர் பகுதிகளில்… Read More »ஹெலிகாப்டர் மூலம்…. சென்னையில் உணவு பொட்டலம் சப்ளை

கரூரில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு திமுக சார்பில் மரியாதை….

  • by Authour

மறைந்த சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 65-ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை… Read More »கரூரில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு திமுக சார்பில் மரியாதை….

தரைக்கடை ஆக்கிரமிப்பால் சிக்கி தவிக்கும் திருச்சி கடைவீதி…

  • by Authour

திருச்சி மாநகரின் முக்கிய வர்த்தக பகுதி  மெயின்கார்டு கேட். இங்குள்ள  என்எஸ்பி ரோடு,  நந்திகோவில் தெரு, தெப்பக்குளம்  பகுதி, கோட்டை நுழைவாயில் முகப்பு, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில்  நூற்றுக்கணக்கான  தரைக்கடைகள்  காலம் காலமாக நடந்து… Read More »தரைக்கடை ஆக்கிரமிப்பால் சிக்கி தவிக்கும் திருச்சி கடைவீதி…

விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி தொண்டர்கள் சிறப்பு பூஜை….

  • by Authour

திருச்சி மாட்டம், லால்குடி அருகே சந்தைப்பேட்டையில் உள்ள இளமடிச்சி அம்மன் கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்ட தேமுதிக நிர்வாகிகள். தேமுதிக தலைவர் விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி தொண்டர்கள் சிறப்பு பூஜை….

பெரம்பலூரில் திக சார்பில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மரியாதை…

மறைந்த சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு திராவிடர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில்… Read More »பெரம்பலூரில் திக சார்பில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மரியாதை…

பயணிகள் இல்லை… சென்னையில் 22 விமானங்கள் ரத்து

மிக்ஜம் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. வானிலை மோசமாக இருந்ததால் தரையிறங்க முடியாத விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும்… Read More »பயணிகள் இல்லை… சென்னையில் 22 விமானங்கள் ரத்து

பாராட்டு தெரிவித்து இதயம் இருப்பதை உணர்த்தலாம்…. நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி…

இன்று சர்வதேச தன்னார்வலர்கள் தினம். அதை முன்னிட்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதன் மூலம் நமக்கு இதயம் இருப்பதை உணர்த்தலாம் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் கனமழை… Read More »பாராட்டு தெரிவித்து இதயம் இருப்பதை உணர்த்தலாம்…. நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி…

error: Content is protected !!