Skip to content

தமிழகம்

பஸ்சில் இருந்து தவறிவிழுந்த மாணவனின் கால் துண்டானது….

  • by Authour

சென்னை, குன்றத்தூர் அருகே பஸ் படியில் பயணித்தபோது கீழே விழுந்து பள்ளி மாணவனின் கால்கள் துண்டானது. கொல்லச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் கீழே விழுந்ததில் அ வரது காலில் பஸ்சின் சக்கரம் ஏறியது.… Read More »பஸ்சில் இருந்து தவறிவிழுந்த மாணவனின் கால் துண்டானது….

புதுகையில் புதிய வகுப்பறை கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம். மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள 18 வகுப்பறை கட்டடப் பணிக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்… Read More »புதுகையில் புதிய வகுப்பறை கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

நீலகிரி அருகே மரத்தை முறித்தபோது மின்சாரம் பாய்ந்து யானை பலி….

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அவ்வபோது உணவு தேடி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக யானை கூட்டம் ஒன்று… Read More »நீலகிரி அருகே மரத்தை முறித்தபோது மின்சாரம் பாய்ந்து யானை பலி….

திருநங்கைகளுக்கு விருது….. தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி. வழங்கினார்…

  • by Authour

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, திமுக மாநில மகளிர் தொண்டரணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பெயா் மாற்றத்தின் மூலம் மட்டுமல்லாது பல்வேறு சீர்மிகு… Read More »திருநங்கைகளுக்கு விருது….. தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி. வழங்கினார்…

இலவச கண் சிறப்பு சிகிச்சை முகாம்…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

அன்பில் அறக்கட்டளை மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து பாய்லர் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக மூன்று நாட்களாக நடைபெறவிருக்கும் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாமை… Read More »இலவச கண் சிறப்பு சிகிச்சை முகாம்…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

கூட்டுறவு வார விழா….சிறப்பாக பணி செய்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் மகேஷ்…

தமிழ்நாடு முதலமைச்சரின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் தலைப்பில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை 70-வது… Read More »கூட்டுறவு வார விழா….சிறப்பாக பணி செய்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் மகேஷ்…

70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம், தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் நடைபெற்ற 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி… Read More »70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

கலைஞர் 100 விழா…. ரஜினிக்கு நேரில் அழைப்பு….

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா விழா அடுத்த மாதம் சென்னை  சேப்பாக்கத்தில்   நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்… Read More »கலைஞர் 100 விழா…. ரஜினிக்கு நேரில் அழைப்பு….

கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும், நியமன பதவிக்காரர்களின் அடாவடி….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  எழுதியுள்ள  உங்களில் ஒருவன் மடலில் கூறியிருப்பதாவது: சேலத்தில் டிசம்பர் 17-ம் நாள் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு மாநாடாக எழுச்சிமிக்க இளையோரின் புதுப்… Read More »கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும், நியமன பதவிக்காரர்களின் அடாவடி….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மகனை பள்ளியில் விட்டுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிய பெண் லாரி மோதி பலி…

மயிலாடுதுறையை அடுத்துள்ள சோழம்பேட்டை மெயின்ரோடு பகுதியைசேர்ந்தவர் முத்து மனைவி சரஸ்வரி(41). 10ஆம் வகுப்பு படித்துவரும் இவரது ஒரே மகனை, மயிலாடுதுறையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் விட்டுவிட்டு, தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பியுள்ளார். பள்யிலிருந்து… Read More »மகனை பள்ளியில் விட்டுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிய பெண் லாரி மோதி பலி…

error: Content is protected !!