Skip to content

தமிழகம்

பெரம்பலூரில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் தகவல் பெறும் உரிமை சட்டம் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது.பெரம்பலூர் துறைமங்கலம்… Read More »பெரம்பலூரில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பேரணி

ரஜினியை ஆர்வத்துடன் சந்தித்த கேரளா ரஜினி ரசிகர்கள்…

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சுனில், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் உட்பட பல நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த… Read More »ரஜினியை ஆர்வத்துடன் சந்தித்த கேரளா ரஜினி ரசிகர்கள்…

அனுமதியில்லாமல் 100 ஏக்கரில் கிராவல் குவாரி.. மாஜி ஊ.ம.தலைவரை கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்…

  • by Authour

மணல் குவாரிகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் குவாரிகளை நடந்தி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ். ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் ராமச்சந்திரன் மீது… Read More »அனுமதியில்லாமல் 100 ஏக்கரில் கிராவல் குவாரி.. மாஜி ஊ.ம.தலைவரை கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்…

எம்.டி மாணவி தற்கொலை.. 3 பேராசிரியர்களிடம் விசாரணை..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்த சிவக்குமார் மகள் டாக்டர் சுஜிர்தா (27). எம்பிபிஎஸ் முடித்துள்ள இவர், குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு எம்.டி. படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து… Read More »எம்.டி மாணவி தற்கொலை.. 3 பேராசிரியர்களிடம் விசாரணை..

நீலகிரியில் 10 புலிகள் இறந்ததற்கு பட்டினி, சண்டை, விஷம் காரணம்..

சமீபத்தில் நீலகிரி மாவட்ட காடுகளில் அடுத்தடுத்து 10 புலிகள் இறந்து கிடந்தன. இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நேற்று தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.. அதில் நீலகிரி… Read More »நீலகிரியில் 10 புலிகள் இறந்ததற்கு பட்டினி, சண்டை, விஷம் காரணம்..

பெரம்பலூரில் பட்டபகலில் BSNL ஓய்வு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் செல்வராஜ், இவர் பெரம்பலூர் BSNL நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், பெரம்பலூர் சூப்பர் நகர் தெற்கு தெருவில் 12 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்து… Read More »பெரம்பலூரில் பட்டபகலில் BSNL ஓய்வு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை..

காடை,கோழி ‘ குடியிருப்பில் புகுந்த 7 அடி நீள சாரை பாம்பு….. பரபரப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே  தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான சுந்தரம். இவரது மகன் 47 வயதான செந்தில்குமார். விவசாயிகளான இவர்கள் தங்களது தோட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக N நாட்டுக்கோழி கருங்கோழி… Read More »காடை,கோழி ‘ குடியிருப்பில் புகுந்த 7 அடி நீள சாரை பாம்பு….. பரபரப்பு

காவிரி நீர் கோரி… 11ம் தேதி டெல்டா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்…

  • by Authour

வரும் 11ம் தேதி காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூரில் இக்கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்… Read More »காவிரி நீர் கோரி… 11ம் தேதி டெல்டா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்…

பாக்., வளைகுடாவில் 10 தமிழக மீனவர்களை மீட்ட கடலோர காவல்படை…

பாம்பனில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் 10 மீனவர்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகை இந்திய கடலோர காவல்படை கப்பல் C-432 பத்திரமாக மீட்டது. கடற்கரைக் கப்பல் மண்டபத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.… Read More »பாக்., வளைகுடாவில் 10 தமிழக மீனவர்களை மீட்ட கடலோர காவல்படை…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… இந்த மாதம் 14ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும்….

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற்று பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர்.  இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… இந்த மாதம் 14ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும்….

error: Content is protected !!