Skip to content

தமிழகம்

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

வேலூரில் நேற்று இரவில் இருந்து விடிய விடிய கனமழை பெய்தது. காலை துவங்கி தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை… Read More »9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

கவர்னர் உத்தரவுக்கு எதிராக … யுஜிசி உறுப்பினரை நீக்கி தமிழக அரசு அதிரடி..

கோவை பாரதியார் பல்கலை. மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதியதுணைவேந்தருக்கான தேடல் குழுக்கள் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் நியமிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே பல்கலை.துணைவேந்தர் தேடல் குழு தொடர்பாக யுஜிசி புதிய… Read More »கவர்னர் உத்தரவுக்கு எதிராக … யுஜிசி உறுப்பினரை நீக்கி தமிழக அரசு அதிரடி..

திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை – பேக்கரி டீ கடைக்கு சீல்…

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் உள்ள கோகுல் பேக்கரி டீ ஸ்டால் என்ற கடை தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் அபராதங்கள் செலுத்தியபோதும் தொடர்ந்து… Read More »திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை – பேக்கரி டீ கடைக்கு சீல்…

வேலாயுதம்பாளையத்தில் விநாயகா் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு…

  • by Authour

இந்துக்களின் முதன்மைக் கடவுளாக விளங்குபவர் மகா கணபதி, ஆண்டுதோறும் சதுர்த்தி விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியேட்டி இந்து முன்னணி மற்றும்… Read More »வேலாயுதம்பாளையத்தில் விநாயகா் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு…

கலைஞர் எனும் ஆலமரத்தடியில் இன்னொரு மரம் முதல்வர் ஸ்டாலின்!’ – நூல் வெளியீட்டு விழாவில் கமல்..

கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும் வகையில், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான அவர் தொடர்பான செய்திகள்,… Read More »கலைஞர் எனும் ஆலமரத்தடியில் இன்னொரு மரம் முதல்வர் ஸ்டாலின்!’ – நூல் வெளியீட்டு விழாவில் கமல்..

கரூரில் உணவகங்களில் சோதனையிட சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..

கரூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் அசைவ உணவகங்களில் மாநகர் நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். கோவை சாலையில் அமைந்துள்ள உணவகங்களில் நடந்த… Read More »கரூரில் உணவகங்களில் சோதனையிட சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..

ஓபிஎஸ்சுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி வழக்கு..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இன்று சென்னனை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து அதிமுக என்கிற பெயரையும்,… Read More »ஓபிஎஸ்சுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி வழக்கு..

கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் கரைப்பு…

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்புடன்… Read More »கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் கரைப்பு…

கவர்ச்சியான திட்டங்களை கூறி பொதுமக்களிடம் 300 கோடி மோசடி… திருச்சியில் புகார்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் கடந்த வருடம் ஜனவரி 2022 அன்று ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி முதலீட்டு நிறுவனம் அர்ஜூன் கார்த்திக் என்பவரால் தொடங்கப்பட்துள்ளது. அதில் பங்குதாரராக விக்னேஷ் மாஜினி மற்றும் கணக்கு… Read More »கவர்ச்சியான திட்டங்களை கூறி பொதுமக்களிடம் 300 கோடி மோசடி… திருச்சியில் புகார்..

சென்னையில் பழுதான சாலைகளை 2 வாரத்தில் சீரமைப்போம்… அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு  தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சாலைகள் பணிகள், மழை நீர் வடிகால் பணிகள், வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… Read More »சென்னையில் பழுதான சாலைகளை 2 வாரத்தில் சீரமைப்போம்… அமைச்சர் கே.என்.நேரு

error: Content is protected !!