Skip to content

தமிழகம்

பாபநாசம் ஆர்டிபி கல்லூரியில் கம்பனின் கவிநயம் என்ற தலைப்பில் கவியரங்கம்…

சிராஜுல் மில்லத் அப்துல் சமது தமிழ்ப் பேரவை மற்றும் ராஜகிரி தாவுது பாட்ஷா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் கம்பனின் கவிநயம் எனும் தலைப்பில் கவியரங்கம் பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில்… Read More »பாபநாசம் ஆர்டிபி கல்லூரியில் கம்பனின் கவிநயம் என்ற தலைப்பில் கவியரங்கம்…

மகளிர் உரிமை தொகை நிராகரிப்பு…. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு…

கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகரம் மற்றும் மணவாசி ஆகிய பகுதியில் சுமார் 100 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். சிலர் குடும்பத்துடனும் மற்றும் சிலர் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். பலர் கரூர் மாநகரப்… Read More »மகளிர் உரிமை தொகை நிராகரிப்பு…. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு…

வந்தே பாரத் ரயிலில் இலவச பயணம் செய்த டால்மியா பள்ளி மாணவர்கள்….

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திருச்சி தென்னக ரயில்வே சார்பில் டால்மியா சிமென்ட் ஆலை மூலம் திருச்சி முதல் அரியலூர் வரை வந்தே… Read More »வந்தே பாரத் ரயிலில் இலவச பயணம் செய்த டால்மியா பள்ளி மாணவர்கள்….

மயிலாடுதுறை அருகே அலைத்தடுப்பு சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள… Read More »மயிலாடுதுறை அருகே அலைத்தடுப்பு சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை…

புதுகையில் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை… Read More »புதுகையில் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம்….

வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்க வேண்டும்….. கலெக்டரிடம் மனு…

கோவை, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம்… Read More »வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்க வேண்டும்….. கலெக்டரிடம் மனு…

மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ….. தொடங்கியது திமுக

2024 ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற வேண்டும். ஒருவேளை டிசம்பர் மாதமே தேர்தல் நடத்தப்படலாம் என்ற யூகங்களும்  பரவலாக   நிலவுகிறது. இந்த நிலையில்  மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து திமுக இன்று… Read More »மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ….. தொடங்கியது திமுக

சூலூரில் திருநங்கைகள் குடியிருந்த வீட்டை இடித்து பாஜ., நிர்வாகி அட்டூழியம்…

கோவை மாவட்டம், சூலூர் அருகே திருநங்கைகள் குடியிருக்கும் வீட்டை திடீரென அடியாட்களை வைத்து அடித்து நொறுக்கிய பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூலூர் மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி இவர் பாஜக வின் சூலூர்… Read More »சூலூரில் திருநங்கைகள் குடியிருந்த வீட்டை இடித்து பாஜ., நிர்வாகி அட்டூழியம்…

நாகை அருகே கருகிய குறுவை பயிரை கண்டு அதிர்ச்சியில் விவசாயி உயிரிழப்பு…

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12 ம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை நம்பி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 62 ஆயி்ரம் ஏக்கரில் நேரடி விதைப்பு மூலமாக குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுப்பட்டிருந்தனர். ஆனால்… Read More »நாகை அருகே கருகிய குறுவை பயிரை கண்டு அதிர்ச்சியில் விவசாயி உயிரிழப்பு…

புதுகையில் கிரிக்கெட் போட்டி.. எம்பி தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்…

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடிவயலில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியை கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் .தயாநிதி மாறன் எம்பி அவர்கள்… Read More »புதுகையில் கிரிக்கெட் போட்டி.. எம்பி தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!