Skip to content

தமிழகம்

பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முருக்கன் குடி கிராமத்தில்  திருட்டுத்தனமான மது விற்கப்படுவதாக  பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். இதில் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் ,பள்ளி மாணவர்கள் … Read More »பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருச்செந்தூரில் தேரோட்டம்… பல்லாயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில்… Read More »திருச்செந்தூரில் தேரோட்டம்… பல்லாயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி…. டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படுகிறது

ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்ற இசை நிகழ்ச்சி பனையூரில் கடந்த 10ம் தேதி நடந்தது. ஏசிடிசி ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க 35 ஆயிரம் பேருக்குதான் இருக்கைகள் இருந்தன.… Read More »ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி…. டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படுகிறது

பெரம்பலூரில் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா…. குன்னம் ராஜேந்திரன் வேண்டுகோள்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 -வது பிறந்த நாளான 15.9.2023, (வெள்ளிக்கிழமை ),காலை 9மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம்,… Read More »பெரம்பலூரில் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா…. குன்னம் ராஜேந்திரன் வேண்டுகோள்

பட்டா வழங்க லஞ்சம்…….பெரம்பலூர் அருகே விஏஓ கைது….

  • by Authour

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ராஜி மகன் பிரகாஷ் (29) என்பவர்  பெரம்பலூரல் மாவட்டம் அகரம்சீகூர் விஏஓ வாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் நிலம் பெரம்பலூர்… Read More »பட்டா வழங்க லஞ்சம்…….பெரம்பலூர் அருகே விஏஓ கைது….

எடப்பாடி நாளை டில்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நாளை டில்லி செல்கிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.  தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க  செல்கிறார்… Read More »எடப்பாடி நாளை டில்லி பயணம்

மணல் மாபியா…. புதுகை, திண்டுக்கல்லில் இன்று 2ம் நாள் ஈடி ரெய்டு

தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடையவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த வகையில் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை… Read More »மணல் மாபியா…. புதுகை, திண்டுக்கல்லில் இன்று 2ம் நாள் ஈடி ரெய்டு

வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்… Read More »வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

சென்னை……அதிமுக மாவட்ட செயலாளர் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.  வடசென்னை வடகிழக்கு மாவட்ட… Read More »சென்னை……அதிமுக மாவட்ட செயலாளர் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு

2016-2021 அதிமுக ஆட்சி காலத்தில் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்ய நாராயணன் (சத்யா). இவர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவித்துள்ளதாகவும், தன் சொத்து மதிப்பை மறைத்து தி.நகர் தொகுதியில் போட்டியிட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு… Read More »அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு

error: Content is protected !!