Skip to content

தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 47 அடி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 47.44 அடி. அணைக்கு வினாடிக்கு 6,430 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து  டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,004 கனஅடி திறக்கப்படுகிறது. அணையில்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 47 அடி

நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம்….386 பேருக்கு விருது வழங்குகிறார் அமைச்சர்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு… Read More »நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம்….386 பேருக்கு விருது வழங்குகிறார் அமைச்சர்

திருச்சி அருகே ரயில் நிலைய கேட் கீப்பர் சடலமாக மீட்பு…. போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சேச சமுத்திரம் மேலவாலை பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான கதிர்வேல். இவர் புள்ளம்பாடி ரயில் நிலையத்தில் கேட் கீப்பராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ம் தேதி இரவு… Read More »திருச்சி அருகே ரயில் நிலைய கேட் கீப்பர் சடலமாக மீட்பு…. போலீசார் விசாரணை.

போதிய அளவு தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்…. அரசுக்கு கோரிக்கை…

  • by Authour

குறுவை பயிரை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில்… Read More »போதிய அளவு தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்…. அரசுக்கு கோரிக்கை…

விநாயகர் சதுர்த்திக்கு 200 இடத்தில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு…

நாடு முழுவதும் வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா இந்து எழுச்சி திருவிழாவாக இந்து முன்னணி சார்பாக கொண்டாடப்படுகிறது. கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள… Read More »விநாயகர் சதுர்த்திக்கு 200 இடத்தில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு…

பல்லடம்…. அக்கா, தங்கை உள்பட 4 பேர் வெட்டிக்கொலை….. மாஜி டிரைவர் வெறி

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு என்ற கிராமத்தை  சேர்ந்தவர் செந்தில்குமார்(47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். சரக்கு வேன் ஒன்றும் வைத்திருந்தார். அந்த சரக்கு வேனுக்கு டிரைவராக ஒருவர் வேலை செய்துள்ளார்.… Read More »பல்லடம்…. அக்கா, தங்கை உள்பட 4 பேர் வெட்டிக்கொலை….. மாஜி டிரைவர் வெறி

ரஜினியிடம் சான்ஸ் கேட்டிருப்பார் ஓபிஎஸ்.. ஜெயக்குமார் கிண்டல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சிப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.. காஞ்சிபுரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட அந்த புரட்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக  பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சிபுரத்தில் நேற்று மதியம்… Read More »ரஜினியிடம் சான்ஸ் கேட்டிருப்பார் ஓபிஎஸ்.. ஜெயக்குமார் கிண்டல்

குளித்தலை அருகே 200 ஆண்டு பழமையான ஆலமரம் சாய்ந்தது…….

கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வந்துள்ளது. இதன் காரணமாக குளித்தலை அருகே கோட்டமேட்டில் உள்ள நத்தமேடு கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக… Read More »குளித்தலை அருகே 200 ஆண்டு பழமையான ஆலமரம் சாய்ந்தது…….

திமுகவுக்கு ஆதரவு.. சீமான் பரபரப்பு பேட்டி..

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது… நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி… Read More »திமுகவுக்கு ஆதரவு.. சீமான் பரபரப்பு பேட்டி..

அதிமுக கொடியை பயன்படுத்த எனக்கு தடையில்லை..

காஞ்சிபுரத்தில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த ஒபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது… திமுக கொடியை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.… Read More »அதிமுக கொடியை பயன்படுத்த எனக்கு தடையில்லை..

error: Content is protected !!