Skip to content

தமிழகம்

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., போராட்டம்….300க்கும் மேற்பட்டோர் கைது…

  • by Authour

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து நாடுமுழுவதும் இடதுசாரி அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டத்தில்… Read More »மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., போராட்டம்….300க்கும் மேற்பட்டோர் கைது…

அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு…. விவசாயிகளுக்கு அழைப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-2024 ம் ஆண்டு குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஸ்ரீபுரந்தான், தூத்தூர், குருவாடி, கோவிந்தபுத்தூர், அருள்மொழி, தா.கூடலூர், சன்னாசிநல்லூர், இலந்தைகூடம், காமரசவள்ளி, அழகியமனவாளம், கண்டிராதீர்த்தம், திருமழபாடி,… Read More »அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு…. விவசாயிகளுக்கு அழைப்பு…

பெரம்பலூரில் சாலை மறியல்…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட வருமானவரித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில்… Read More »பெரம்பலூரில் சாலை மறியல்…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது…

கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வு, வேலையின்மை திண்டாட்டம், கைத்தறி உட்பட சிறு குறு… Read More »கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

ஆந்திராவில் கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ எழுதியுள்ள கடிதத்தில்… Read More »கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் மா.சு…

வானிலை காலநிலைக்கேற்ப அந்தந்த நேரத்தில் சில நோய்கள் வருவதும், அதனை தடுக்க அரசு சுகாதர நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழக்கமான ஒன்று தான். தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் ஏற்கனவே அதனை ஒட்டி வரும் காய்ச்சல்… Read More »மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் மா.சு…

விஜயலட்சுமி புகார்… சீமானின் வழக்கறிஞர் போலீசில் ஆஜர்

நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக நீதிபதி முன்  விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் 12ம் தேதி(இன்று) வளசரவாக்கம்… Read More »விஜயலட்சுமி புகார்… சீமானின் வழக்கறிஞர் போலீசில் ஆஜர்

பிரியாணியில் வெட்டுக்கிளி…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….. பரபரப்பு…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் 4 ரோடு அருகே கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பாஸ்ட்புட் உணவகம் நடத்தி வருகிறார். இங்கு பரமத்தியைச் சேர்ந்த டேவிட் (35) என்பவர் தனது வீட்டிற்கு சிக்கன் பிரியாணியை பார்சல்… Read More »பிரியாணியில் வெட்டுக்கிளி…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….. பரபரப்பு…

புகழ்பெற்ற ரஜினியை சந்தித்தேன்…. மலேசியா பிரதமர்…

  • by Authour

ஆசிய மற்றும் சர்வதேச கலை உலகில் புகழ்பெற்ற ரஜினிகாந்தை சந்தித்ததாக, மலேசிய பிரதமர் நெகிழ்ச்சியுடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்… Read More »புகழ்பெற்ற ரஜினியை சந்தித்தேன்…. மலேசியா பிரதமர்…

மணல் மாபியா ராமச்சந்திரனை சுற்றி வளைக்கிறது அமலாக்கத்துறை…. கொள்ளிடம் குவாரியிலும் சோதனை

  • by Authour

மணல் மாபியா புதுக்கோட்டை எஸ்.ஆர். ராமச்சந்திரன் தற்போது  கொள்ளிடம் ஆற்றில்  மணல் எடுக்க  குத்தகை எடுத்து உள்ளார். அங்கு விதிகளை மீறி மணல் எடுப்பதாக  புகார்கள் வந்தது.  இதைத்தொடர்ந்து இன்று புதுக்கோட்டையில் உள்ள  மணல்மாபியா… Read More »மணல் மாபியா ராமச்சந்திரனை சுற்றி வளைக்கிறது அமலாக்கத்துறை…. கொள்ளிடம் குவாரியிலும் சோதனை

error: Content is protected !!