Skip to content

தமிழகம்

திட்டச்சேரியில் மதுபானம் கடத்திய 2 பெண்கள் கைது…. 220 மதுபாட்டில்கள் பறிமுதல்..

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்… Read More »திட்டச்சேரியில் மதுபானம் கடத்திய 2 பெண்கள் கைது…. 220 மதுபாட்டில்கள் பறிமுதல்..

நாகை அருகே ஈர கையோடு பேன் போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பலி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராபுரம் ஊராட்சி நடுத்தெருவை சேர்ந்தவர் இவரது மனைவி உமாபதி அவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் ஃபேன் போடுவதற்கு ஸ்விட்ச் போடப்பட்டிருந்த நிலையில் ஈர கையோடு பிளக்கை சொரிகிய… Read More »நாகை அருகே ஈர கையோடு பேன் போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பலி…

தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

  • by Authour

தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரபலமான இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி… Read More »தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

வால்பாறை அருகே கோவிலையும்-வாழை மரங்களையும் சேதப்படுத்திய காட்டு யானைகள்…

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள் மளிகை கடை சத்துணவு மையம்… Read More »வால்பாறை அருகே கோவிலையும்-வாழை மரங்களையும் சேதப்படுத்திய காட்டு யானைகள்…

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு.. ஜாமீன் கோர்ட் குறித்து 4ம் தேதி உயர்நீதிமன்றம் முடிவு..

  • by Authour

நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தற்போது வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் 120 பக்க குற்றப்பத்திரிகை அமலாக்கத்துறையினரால் சென்னையில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு.. ஜாமீன் கோர்ட் குறித்து 4ம் தேதி உயர்நீதிமன்றம் முடிவு..

கரூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு கழிவறையில் தடுக்கி விழுந்து உயிரிழப்பு…..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் TNHB காலனியை சேர்ந்தவர் சதாசிவம் (59). இவர் கரூர் ஆசாத் சாலையில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களாக… Read More »கரூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு கழிவறையில் தடுக்கி விழுந்து உயிரிழப்பு…..

அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

‘சந்திரயான்-3’ வெற்றியை பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்….

சந்திரயான்-3′ வெற்றியை பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி என்பது நமது நாட்டின் பெருமை… Read More »‘சந்திரயான்-3’ வெற்றியை பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்….

திமுகவின் சேலம் மாநாடு என்பது, புளியோதரை, தயிர்சாத மாநாடாக இருக்காது… அமைச்சர் ரகுபதி விமர்சனம்

  • by Authour

நாகை மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி… Read More »திமுகவின் சேலம் மாநாடு என்பது, புளியோதரை, தயிர்சாத மாநாடாக இருக்காது… அமைச்சர் ரகுபதி விமர்சனம்

நடிகை விஜயலட்சுமி நீதிபதி முன் வாக்குமூலம்….. சீமானுக்கு சிக்கல்

  • by Authour

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக  நடிகை விஜயலட்சுமி பாலியல்  குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011 ம் ஆண்டு தான் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும்… Read More »நடிகை விஜயலட்சுமி நீதிபதி முன் வாக்குமூலம்….. சீமானுக்கு சிக்கல்

error: Content is protected !!