Skip to content

தமிழகம்

நாகை அருகே தடுப்புச்சுவர் மீது பைக் மோதி 4 வயது குழந்தை பலி…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள காமேஸ்வரம் ஆனையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருள்.இவரது மனைவி பிரபா. இந்த தம்பதிக்கு வர்ஷா(4), நிஷாலினி(7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காமேஸ்வரத்திலிருந்து திருப்பூண்டிக்கு பைக்கில்… Read More »நாகை அருகே தடுப்புச்சுவர் மீது பைக் மோதி 4 வயது குழந்தை பலி…

விஜய் ஆண்டனியின் மகள் நோட்டில் எழுதிய வார்த்தைகள்..

விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை விவகாரத்தில் போலீசார் கடிதம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Love u all miss u all என எழுதி வைத்து உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். எனது… Read More »விஜய் ஆண்டனியின் மகள் நோட்டில் எழுதிய வார்த்தைகள்..

பக்குவம் இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார்…. வேலுமணி ஆவேசம்…

  • by Authour

கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்… Read More »பக்குவம் இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார்…. வேலுமணி ஆவேசம்…

கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்காததால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன.… Read More »கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

தஞ்சையில் பூச்சந்தை ஆக்கிரமிப்பு கடையை அகற்ற மாநகராட்சி அறிவுறுத்தல்…

தஞ்சை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளுள் ஒன்று பூச்சந்தை சாலை. இந்த சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் இதனை அகலப்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட… Read More »தஞ்சையில் பூச்சந்தை ஆக்கிரமிப்பு கடையை அகற்ற மாநகராட்சி அறிவுறுத்தல்…

திருச்சி மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலம்… பாதுகாப்பு பணிக்கு 1850 போலீசார்…

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, காவேரி ஆற்றில் கரைப்பது தொடர்பாக பொது… Read More »திருச்சி மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலம்… பாதுகாப்பு பணிக்கு 1850 போலீசார்…

தஞ்சை அருகே சிறப்பு காய்ச்சல் முகாம்….

  • by Authour

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்படி, தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், துணை இயக்குனர் சுகாதார பணிகள்… Read More »தஞ்சை அருகே சிறப்பு காய்ச்சல் முகாம்….

புதிய லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்….

  • by Authour

எஸ்கே 21 படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயனின் புதிய லுக் வெளியாகி அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.  அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில்,… Read More »புதிய லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்….

போலீஸ் ஸ்டேசனில் டைரக்டர் பாலா புகார்….

தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் பாலா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது… Read More »போலீஸ் ஸ்டேசனில் டைரக்டர் பாலா புகார்….

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும்…. கமிஷனர் அலுவலகத்தில் திருநங்கை மனு….

  • by Authour

சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்ஜே சூரியா ஆகியோர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள் LGBT சமூக மக்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும்… Read More »மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும்…. கமிஷனர் அலுவலகத்தில் திருநங்கை மனு….

error: Content is protected !!