நாகை அருகே தடுப்புச்சுவர் மீது பைக் மோதி 4 வயது குழந்தை பலி…
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள காமேஸ்வரம் ஆனையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருள்.இவரது மனைவி பிரபா. இந்த தம்பதிக்கு வர்ஷா(4), நிஷாலினி(7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காமேஸ்வரத்திலிருந்து திருப்பூண்டிக்கு பைக்கில்… Read More »நாகை அருகே தடுப்புச்சுவர் மீது பைக் மோதி 4 வயது குழந்தை பலி…